தயாராகி 4 மாதங்களாகியும் ‘பிரிண்ட்’ ஆகாத ரேஷன் கார்டுக்காக ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் (மார்க்சிஸ்ட்)இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கோவில்பட்டி பகுதியில் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் ரேஷன் கார்டு கேட்டு தாலுகா அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். மனு மீதான அதிகாரிகள்...
சாத்தான்குளம் அருகே சிறப்பு ரத்ததான முகாம்
https://youtu.be/OCJjOWKBIqg?si=OTXbTLmLVS0KWIBc
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பூச்சிக்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று சிறப்பு ரத்ததான முகாம் முதலூர் அரசு...
பாஜக உறுப்பினர் சேர்க்கை மாவட்ட பயிலரங்கம்
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை பகுதியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை மாவட்ட பயிலரங்கம் இன்று நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கன் தலைமை வகித்தார்.இதில் மாவட்டம் முழுவதும் பாஜக உறுப்பினர்...
கொம்மடிக்கோட்டையில் போதைப் பொருள் தடுப்பு பேரணி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிகோட்டை சந்தோச நாடார் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று (ஆகஸ்ட் 20) நடைபெற்றது. இந்த...
இணையத்தை கலக்கும் பெரியதாழை இளம் பெண் – மீன் ஊறுகாய் தயாரித்து அசத்தல்
இணையத்தை கலக்கும் கடல் இளவரசி; விதம்விதமான மீன்ஊறுகாய் தொழிலும் செய்து அசத்தி வரும் 22 வயதேயாகும் மீனவ பொண்ணு சுபிக்ஷா; பெண்கள் வளர வேண்டும், சாதிக்க வேண்டும் என்பதே என்னுடைய...
சாயர்புரம் அருகே வீல் சேர் கிரிக்கெட் போட்டி
தூத்துக்குடி அருகே சாயர்புரம் அருகில் உள்ள விகாசா பள்ளியில் வைத்து 8 மாநிலங்கள் பங்கு பெறும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் தமிழ்நாடு வீல் சேர் கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும்...
ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் தாகிர் அகமது தலைமை வகித்து...
கோவில்பட்டியில்பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
:
ஊதிய மற்றும் ஓய்வூதிய மாற்றங்களை உடனடியாக தீர்வு காண வேண்டும். பி.எஸ்.என்.எல்-ன் 4ஜி, 5ஜி சேவைகளின் துவக்கத்தை விரைவுபடுத்த...
சாத்தான்குளம் அருகே சதுரங்க போட்டி – தயாரா நீங்கள்..?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்ட சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் ஆனந்தபுரம் ரஞ்சித் ஐடிஐ கல்லூரியில் வைத்து வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை...
தட்டார்மடம் – மணிநகரில் 247 மது பாட்டில்கள் பறிமுதல்
சாத்தான்குளம் அருகே மணிநகர் ஒயின்ஷாப் பகுதியில் தட்டார்மடம் காவல் உதவி ஆய்வாளர் பொன்னுமுனியசாமி தலைமையிலான போலீசார் நேற்று (செப்டம்பர் 18) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு திருட்டுத்தனமாக மது...

















