ஆறுமுகநேரியில் பழைய மாணவர்கள் பொன்விழா சந்திப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கா.ஆ மேல்நிலைப் பள்ளியில் 1973 - 1974ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி படித்த மாணவர்களின் பொன்விழா ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பழைய மாணவர்கள்...
வழக்குரைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை மையத்தில் வழக்குரைஞர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் தாண்டவன் ...
முளைக்காத மக்காச்சோள விதை – நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
முளைப்புத் திறன் இல்லாத மக்காச்சோள விதைகளை வழங்கிய தனியார் விதை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன்...
கொம்மடிகோட்டை கல்லூரியில் பட்டமளிப்பு விழா
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின்...
மெய்ஞானபுரம் அருகே செயின் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் கைது
மெய்ஞானபுரம் அருகே உள்ள தைகாவூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இந்த விழாவில் சாமி கும்பிடுவது போல வந்த இரு இளம் பெண்கள்...
மாநகராட்சி வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு
தூத்துக்குடி கணேசன் காலனியை சேர்ந்த ஆண்டவ பெருமாள் (50) என்பவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவர் மோட்டார் சைக்கிளில் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த...
சாலைப்புதூரில் மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூரில் மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் பரிசை சிவலூர் அணி தட்டி சென்றது. போட்டிக்கான முதல் பரிசு...
பள்ளி தலைமை ஆசிரியரை கண்டித்து புகார் மனு
தூத்துக்குடி மாவட்டம் பனைவிலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆசிரியர் பல ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவர் மாணவர்கள் நலனுக்காக செயல்படாமல்...
தூத்துக்குடியில் 45 பேர் அதிரடியாக கைது
புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) சார்பில், சட்ட நகல்கள் எரிக்கும் போராட்டம் சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகில்...
தயாராகி 4 மாதங்களாகியும் ‘பிரிண்ட்’ ஆகாத ரேஷன் கார்டுக்காக ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் (மார்க்சிஸ்ட்)இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கோவில்பட்டி பகுதியில் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் ரேஷன் கார்டு கேட்டு தாலுகா அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். மனு மீதான அதிகாரிகள்...


















