உடன்குடி பள்ளி விவகாரம் பறந்து வந்தது உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவிகளுக்கு மது ஊற்றி கொடுத்ததாக பெரும் சர்ச்சை விவகாரம் எழுந்தது. இந்த விவகாரத்தில் பள்ளி ஆசிரியர், தாளாளர் மற்றும் தலைமை...
‘மாதம் ஒரு கிலோ மீட்டர்’ – பாதுகாப்பு இயக்கத்தின் தாமிரபரணி தூய்மை திட்டம்...
கடந்த 13 ஆண்டுகளாக தாமிரபரணி பராமரிப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும்...
ஏரல் அருகே மனைவி இறந்த செய்தி கேட்டு கணவர் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சேதுக்குவாய்தான் பகுதியை சேர்ந்த அங்குசாமி (78) இவரது மனைவி பொன் மாடத்தி (73) இவர்களுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த...
சாத்தூர் அருகே பேருந்து கவிழ்ந்து தவெக மாநாட்டிற்கு சென்று திரும்பிய 15 பேர் காயம்
கோவில்பட்டியைச் சேர்ந்த சிலர் ஒரு சுற்றுலா பேருந்தில் நேற்று தவெக மாநாட்டிற்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். கோவில்பட்டி முத்தலாபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மாடசாமி(43)...
கன்னியாஸ்திரிகள் மீதான வழக்கை ரத்து செய்ய ஆர்ப்பாட்டம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் வேலைக்கு பெண்களை அழைத்துச் சென்ற கத்தோலிக்க அருட் சகோதரிகள் பிரித்தி மேரி வந்தனா பிரான்சிஸ் மற்றும் ஒருவரை பிள்ளைகளை கடத்துவதாக கூறி...
சாத்தான்குளத்தில் மகப்பேறு மருத்துவர்கள் இல்லாததால் அவதி
https://youtu.be/acunD6Hwlf8?si=ej6nWxfwQ7cBuvGN
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு மகப்பேறு மருத்துவர் இதுவரை நிரந்தரமாக நியமனம் செய்யப்படவில்லை. எனவே இங்கு மகப்பேறு வசதிக்காக அனுமதிக்கப்படும்...
தூத்துக்குடியில் கடத்தல் பீடி இலை மூடைகள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், பீடி இலை கடத்தலும் அதிகரித்து உள்ளது. இதனால் கடலோர...
கோவில்பட்டியில் ஊரக வேலை சம்பளம் வழங்க ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 2024 அக்டோபர் முதல் 2025 மார்ச் வரை வேலை பார்த்தவர்களுக்கு சம்பளம் வழங்கவும். இந்த சம்பளத்தை நம்பி இருக்கும்...
நண்பரை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஆறுமுகநேரி காமராஜபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த கட்டட தொழிலாளி சதீஷ் (27) என்பவரை தாக்கியதாக அவரது நண்பர் பிரவீன் என்பவரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து...
அதிகாலை மக்கர் செய்த குட்டம் பேருந்தால் சாத்தை., திசை. மக்கள் அவதி
சென்னை கோவை சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் தொழில் செய்யும் சாத்தான்குளம் திசையன்விளை வட்டாரத்தினர் ரயிலிலோ பஸ்ஸிலோ அதிகாலையில் அங்கிருந்து வந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்வதென்றால் ஒரே வாய்ப்பு...


















