28.6 C
Tirunelveli
Wednesday, July 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

72 வருட கலை சேவை: சாத்தான்குளம் தமிழறிவு மன்றத்தில் புதிய நாடகத்துக்கு பூஜை

நாடகம் என்ற கலையே மங்கி மறைந்து விட்ட இந்த காலகட்டத்தில், அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கலா மன்றங்கள் நாடகங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் தூத்துக்குடி மாவட்டம்...

வல்லநாடு அருகே காரில் எரிந்த நிலையில் ஆண்

தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தெய்வச்செயல்புரம் அருகே போலீசார் சுற்றுப்பாக்கி சுடும் தளம் உள்ளது. அதன் அருகே ஒதுக்குப்புறமான இடத்தில் காருடன் எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முறப்பநாட்டில் ரேஸ் மாட்டுவண்டி மோதி முதியவர் உயிரிழப்பு

முறப்பநாடு அருகே ரேஸ் மாட்டுவண்டி மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார். மாட்டு வண்டியை ஓட்டிவந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டியில் பகலில் எரியும் தெரு விளக்குகள்

கோவில்பட்டி நகரில் பல்வேறு இடங்களில் பகலில் தெரு விளக்குகள் எரிந்து கொண்டு இருக்கின்றன. நகராட்சி ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருச்செந்தூர் கடற்கரையில் அம்மன் சிலைகள் – பக்தி பரவசம் அடைந்த பக்தர்கள்..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில் இன்று பக்தர்கள் கடலில் குளித்து கொண்டிருந்தனர். கடலில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள்

கோவில் கொடை விழாவில் தகராறு சமாதான கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரம் பகுதியில் கோவில் கொடை விழாவில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம்...

கனிமொழி நிகழ்ச்சியில் பாட்டிலை ‘மைக்’ ஆக்கி, ‘உற்சாக’ உ.பி. நடத்திய ‘ஆடல் – பாடல்’

https://youtu.be/P2PWp83Qi28?si=gBhg4R0ZWmXzjYV- தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் பகுதியில் கனிமொழி எம்பியின் பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது....

கடம்பாகுளத்தில் மணல் கொள்ளை – எஸ்பியிடம் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் புகார்

தூத்துக்குடி மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாக கருதப்படும் "கடலில் பாதி கடம்பா" கடம்பா குளத்தில் வண்டல் மண் எடுக்கிறோம் என்ற பெயரில் செங்கல் சூளையை சேர்ந்த மர்ம நபர்கள் அதிக அளவில்...

திருச்செந்தூர் பகுதியில் பனைகளை எரிக்கும் போதை கும்பல்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் கடற்கரைபகுதியில் பனை மரங்கள் செழித்து வளர்ந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தினம் தோறும் அந்த பகுதியில் உள்ள...

திருச்செந்தூரில் சீராக குடிநீர் வழங்க கலெக்டர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சற்று முன்பு திருச்செந்தூர் நகராட்சி பகுதிகளில் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக...
- Advertisement -

LATEST NEWS

MUST READ