27.9 C
Tirunelveli
Thursday, July 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

நாசரேத்தில் இறந்தோரை நினைவுகூரும் திருநாள்

தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் நாசரேத் தூய யோவான் பேராலய சேகரத்தில் ஆண்டுதோறும் இறந்தவர்களை நினைவுகூரும் கல்லறை தோட்ட ஜெபம் அனுசரிக்கப்பட்டது

24 மணி நேர போலீசார் பாதுகாப்பில் திருச்செந்தூர் கோவில்

ஆவணி திருவிழா நடந்து வரும் நிலையில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை காரணமாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தூத்துக்குடி எஸ்.பி. தலைமையில், போலீசார் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள்...

எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதி 2 பேர் பலி ...

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பணிக்கன்குப்பத்தைச் சேர்ந்த 8பேர் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக காரில் புறப்பட்டு வந்தனர். காரை அதே ஊரைச் சேர்ந்த பிராங்ளின் (32), என்பவர் ஓட்டி வந்தார். காரில்,...

போதைப் பொருள் கும்பலுக்கு ஆப்பு – டிஎஸ்பி அதிரடி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஏற்கனவே டிஎஸ்பியாக இருந்த கென்னடி பணியிட மாற்றம் செய்யப்பட்டு அரியலூர் மாவட்டத்திற்கு சென்று விட்டார். இந்த நிலையில் புதிய டிஎஸ்பியாக சுபக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற...

செங்கல் சூளைக்கு கரம்பை மண் திருடிய இருவர் கைது

ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில் போலீஸார் பெருங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குளத்திற்குள் இருந்து வெளியே வந்த...

முந்திரி லாரியை கடத்திய முன்னாள் மந்திரி செல்லப்பாண்டியன் மகன் கைது

கன்னியாகுமரியில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக லாரியில் கொண்டு செல்லப்பட்ட 12 டன் முந்திரியை, லாரியுடன் கடத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மகன் உட்பட 7 பேரை போலீசார்...

இடைச்சிவிலை பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம்

சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிலையில் அதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் என்பவர் ஏற்பாட்டில் அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கண் சிகிச்சை, இதயவியல்...

கோவில்பட்டி அருகே நிலப்பிரச்னையில் பெண்ணை அடித்துக் கொன்ற முதியவர் கைது

கோவில்பட்டி அருகே கட்டாலங்குளம் நடுத் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் காளமேகம்(60). இவரது மனைவி ரெஜினா(47). கேரளாவில் கட்டடத் தொழிலாளியாக இருந்து வந்த காளமேகத்திற்கு...

கோவில்பட்டி சிறுவன் கொலை – பெண் உட்பட ஒன்பது பேர் மீது சந்தேகம்

கோவில்பட்டி சிறுவன் கொலையில் விசாரணை மந்தமாக நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதை தொடர்ந்து போலீசார் துப்பு துலக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுவரை சிறுவன் வசித்த...

ஏரல் தாமிரபரணி ஆற்றில் விநாயகர் சிலை கரைப்பு

https://youtu.be/NjaDprpd-lM?si=1hSJFkShXLjFBaAi விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சுற்று வட்டார பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு...
- Advertisement -

LATEST NEWS

MUST READ