சாத்தான்குளம் அருகே பைக் கவிழ்ந்து தொழிலாளி பலி
சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன் (40). கூலித் தொழிலாளி. இவருக்கு ஆணும் பெண்ணுமாக இரு பிள்ளைகள். மகளுக்கு நேற்று பூப்பு நீராட்டு விழா நடந்துள்ளது. விழாவுக்கு...
ஆற்று மணல் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
முறப்பநாடு அருகே தாமிரபரணி ஆற்று பாலத்தின் கீழே ஆற்று மணல் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர்...
கழுகுமலையில் ரூ. 8 லட்சம் புகையிலை பொருள் பறிமுதல் – 5 பேர்...
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை இன்ஸ்பெக்டர் ராணி தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் கழுகுமலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கழுகுமலை -...
கயத்தாறு அருகே விவசாயி தற்கொலை
கயத்தாறு அருகே உள்ள கரிசல்குளத்தை சேர்ந்தவர் வீரபுத்திரன் (வயது 50), விவசாயி. இவருக்கு 10 வருடங்களுக்கு முன்பு கிணறு வெட்டும் போது காலில் கல் விழுந்து புண் ஏற்பட்டுள்ளது. இந்த புண்ணிற்கு பல்வேறு...
தூத்துக்குடி கலெக்டர் திடீர் பணியிட மாற்றம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லக்ஷ்மிபதி ஐஏஎஸ் அவர்கள் முதலமைச்சரின் இணைச் செயலாளராக பணியிட மாற்றம்.
பொது நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத் ஐஏஎஸ்., அவர்கள் தூத்துக்குடி...
தாமிரபரணி கரையோரம் தண்ணீர் விற்கக் கூடாது பேரூராட்சிக்கு பாதுகாப்பு இயக்கம் எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தாமிரபரணி மீட்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மண் கொள்ளைக்காக தாமிரபரணி தண்ணீர் நிறுத்தம் கட்சியினர் புகார்
தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியில் நடைபெற்ற முன்னோடி மனு நீதி நாள் முகாமில் திருச்செந்தூர் சமுக நலத்திட்ட தாசில்தாரிடம ஆம் ஆத்மிி கட்சி மாாவட்டநிர்வாகி குணசீலன்,மத்துவ மக்கள் கட்சி நிர்வாகி சோடா ரவி மதிமுக...
பயணிகள் மீது கவிழ்ந்து பலி வாங்க காத்திருக்கும் நெடுஞ்சாலை எச்சரிக்கை பலகை
ஆழ்வார் திருநகரியில் இருந்து நாசரேத் செல்லும் வழியில் செம்பூர் விலக்கருகே நெடுஞ்சாலை துறையினரால் நடப்பட்ட பெரிய விழிப்புணர்வு விளம்பரப் பலகை உள்ளது.
.கடந்த மாதம்...
பஞ்.தலைவர் ஒதுக்கி வைப்பு – அதிரடி காட்டிய மாவட்ட எஸ்பி..!
புன்னக்காயல் கிராமத்தைச் சேர்ந்த சோபியா என்பவர் அங்கு ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில்...
ஆலய வளாகத்தில் செல்போன் பேசியதை கண்டித்ததால் பங்குத்தந்தை சகோதரர் கார் உடைப்பு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் பங்கு தந்தையாக உள்ளவர் பாக்ய ஜோசப்ராஜ். இவரது தம்பி இருதயராஜ். தான் வாங்கிய புதிய காரை...


















