சாத்தான்குளத்தில் தனியார் இடத்தில் வைக்கப்பட்ட த.வெ.க பேனர் அகற்றம்..!
https://youtu.be/6o2dbUULSVY?si=QRCGD0YlmEuimqXn
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடித்து வரும் 9-ம் தேதி வெளியாக உள்ள ஜனநாயகன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில்...
காமநாயக்கன்பட்டியில் திருத்தேர் பவனி
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன்பட்டியில் புகழ்பெற்ற புனித பரலோக மாதா ஆலயம் உள்ளது. இந்த தேவலாயத்தில் தேம்பாவணி எழுதிய வீரமாமுனிவர் பங்கு தந்தையாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலயத்தின் விண்ணேற்பு திருவிழா...
கோவில்பட்டி சப் இன்ஸ்பெக்டர் மீது புகார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகரைச் சேர்ந்தவர் பில்டிங் காண்ட்ராக்டர் பழனிக் குமார்(31) இவருக்கும் செண்பகலெட்சுமி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்....
சாத்தான்குளம் அருகே பைக் கவிழ்ந்து தொழிலாளி பலி
சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன் (40). கூலித் தொழிலாளி. இவருக்கு ஆணும் பெண்ணுமாக இரு பிள்ளைகள். மகளுக்கு நேற்று பூப்பு நீராட்டு விழா நடந்துள்ளது. விழாவுக்கு...
கழுகுமலையில் ரூ. 8 லட்சம் புகையிலை பொருள் பறிமுதல் – 5 பேர்...
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை இன்ஸ்பெக்டர் ராணி தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் கழுகுமலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கழுகுமலை -...
தூத்துக்குடி கலெக்டர் திடீர் பணியிட மாற்றம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லக்ஷ்மிபதி ஐஏஎஸ் அவர்கள் முதலமைச்சரின் இணைச் செயலாளராக பணியிட மாற்றம்.
பொது நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத் ஐஏஎஸ்., அவர்கள் தூத்துக்குடி...
கயத்தாறு அருகே விவசாயி தற்கொலை
கயத்தாறு அருகே உள்ள கரிசல்குளத்தை சேர்ந்தவர் வீரபுத்திரன் (வயது 50), விவசாயி. இவருக்கு 10 வருடங்களுக்கு முன்பு கிணறு வெட்டும் போது காலில் கல் விழுந்து புண் ஏற்பட்டுள்ளது. இந்த புண்ணிற்கு பல்வேறு...
தாமிரபரணி கரையோரம் தண்ணீர் விற்கக் கூடாது பேரூராட்சிக்கு பாதுகாப்பு இயக்கம் எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தாமிரபரணி மீட்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மண் கொள்ளைக்காக தாமிரபரணி தண்ணீர் நிறுத்தம் கட்சியினர் புகார்
தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியில் நடைபெற்ற முன்னோடி மனு நீதி நாள் முகாமில் திருச்செந்தூர் சமுக நலத்திட்ட தாசில்தாரிடம ஆம் ஆத்மிி கட்சி மாாவட்டநிர்வாகி குணசீலன்,மத்துவ மக்கள் கட்சி நிர்வாகி சோடா ரவி மதிமுக...
செப்.20ல் தூத்துக்குடி புத்தக கண்காட்சி : இம்முறையாவது எல்லா எழுத்தாளர்களையும் அங்கீகரிக்க கோரிக்கை
தூத்துக்குடி புத்தகக் கண்காட்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், எம்பி கனிமொழி தலைமையில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்...


















