கோவில்பட்டி தீக்குச்சி ஆலையில் தீ
கோவில்பட்டி அருகே திட்டங்குடியில் செல்வமோகன் என்பவருக்கு சொந்தமான தீக்குச்சி தயாரிக்கும் ஆலையில் திடீரென தீப்பிடித்தது. இதில் 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குச்சிகள் எரிந்து சாம்பலாயின. இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குபதிந்துள்ளனர்.
பேய்குளம் சுந்தரநாச்சியம்மன் கோயில் உண்டியல் உடைத்து கொள்ளை
தூத்துக்குடி மாவட்டம் பேய்குளம் (ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம்)ஆசீர்வாதபுரம் விலக்கு அருகே சுந்தரநாசியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் உண்டியலை மர்மநபர்கள் உடைத்து பணத்தை திருடியுள்ளனர்.
பழைய காயல் பெண்கள் திடீர் சாலை மறியல்
தூத்துக்குடி அருகே உள்ள பழைய காயல் இராமசந்திரபுரம் பகுதியில் ஒரு மாத காலமாக தொடர் தண்ணீர் பஞ்சத்தால் பெண்கள் மிகவும் அவதி பட்டுவந்தனர் இது...
அழகுமுத்துக்கோன் பிறந்த நாள்: அமைச்சர்கள் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 311 பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் இருக்கும் அவரது...
உடன்குடி பத்திரப்பதிவு அலுவலக இடமாற்றம் : ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
உடன்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உடன்குடி...
அக்காளை விரட்டியதாக ஆத்திரம்: மச்சானை தாக்கிய மாப்பிள்ளை
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள ஆழ்வார்கற்குளத்தை சேர்ந்த பெருமாள் மகன் நல்லையா. விவசாயி. இவரது மனைவி இவருடன் கோபித்துக்கொண்டு தனது தந்தை ஊரான வல்லநாட்டுக்கு சென்றுவிட்டார்.
சாத்தான்குளம் அருகே நெடுஞ்சாலையில் தீ
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் - நாசரேத் நெடுஞ்சாலையோரம், ஆனந்தபுரம் அருகில் ஒரு தோட்டத்திலிருந்து திடீரென்று காட்டு தீ பரவியது. நெடுஞ்சாலையின் ஒரு பகுதி வரை தீயின் தாக்கம் காணப்பட்டது.
திருச்செந்தூர் அருகே நள்ளிரவு கார் கவிழ்ந்து விபத்து
குலசை - திருச்செந்தூர் இடையே சூசைநகர் அருகில் இரவு 11.30 மணி அளவில் வேகமாக சென்ற கார் குப்புற கவிழ்ந்ததில் வீரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவரது தலையில் பலத்த அடி.மேலும் இருவர்...
பேய்குளம் அருகே கோயிலில் திருட்டு
தூத்துக்குடி மாவட்டம் பேய்குளம் அருகே விராக்குளம் பகுதியில் உள்ள மேடை தளவாய் மாடசாமி கோயிலுக்குள் இரவு புகுந்த மர்ம நபர்கள் சிலர்...
ஒரு பாக்கெட்டில் இரு அளவு- ஆவின் குழப்பம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆவின் பால் நல்ல வரவேற்பு பெற்று அதிக அளவில்...
















