30.5 C
Tirunelveli
Sunday, May 3, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

கலுங்குவிளையில் திறப்பு விழா காணாமலே இடிந்து விழும் கழிப்பறை

சாத்தான்குளம் ஒன்றியம் கலுங்குவிளையில் 5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று வரை திறந்து வைக்கப்படவே இல்லை.

கோவில்பட்டி பெயிண்டரை கொன்றவன் 17வயது சிறுவன்: பெண் தொடர்பில் போட்டி

கோவில்பட்டி ஸ்டாலின் காலனியை சேர்ந்த பொய்யாமொழி மகன் மதன்குமார் (22). பெயின்டராக வேலை பார்த்து வந்த இவர், கடந்த 29-ம் தேதி மந்தித்தோப்பு பாண்டவர்மங்கலம் குளத்துகரை கொலை செய்யப்பட்டு கிடந்தார்....

ஸ்ரீவைகுண்டத்தில் தேர்தலை தொட்டு தொடரும் சகோதர சண்டை – ஊதிப் பெருக்கும் உறவினர்கள்...

அரசியலில் அண்ணன் தம்பி வெவ்வேறு கட்சிகளில் இருப்பது சகஜம். தேர்தல் கால கட்டங்களில் அது பகையாகவும் முடிவது வழக்கம். ஆனாலும் நாளாவட்டத்தில் பகையை மறந்து இணைந்து கொள்வது...

‘படுக்கை உண்டு ஆக்சிஜன் இல்லை’ முதலூர் சுகாதார நிலைய கொரானா குறைபாடு

முதலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆய்வு செய்தார். மருத்துவர் சுமதி சட்டப்பேரவை உறுப்பினரிடம் கோரிக்கை மனு வழங்கினார். ...

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மாணவர்கள் 2ஆவது நாளாக போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் மீன்வள பல்கலைக்கழகம் சார்பில் சுயநிதி மீன்வளக்கல்லூரி அமைக்கப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன்வளக்கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு மனு அனுப்பினர். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மீன்வள கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் 11 பேரை...

தாலுகா அலுவலகத்தில் மூதாட்டிக்காக பாதியில் கைவிடப்பட்ட போராட்டம்…!

https://youtu.be/HtqenLGT38c?si=mOGwPA1g2-qyM3D6 ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வருவாய்த்துறை அலுவலர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது வட்டாட்சியர் அலுவலகத்திற்கு...

தூத்துக்குடி வாலிபர் கொலை 4 பேர் கைது

தூத்துக்குடி மீளவிட்டான் காட்டுப் பகுதியில் மில்லர்புரம் கணேசன் நகர் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கதிரேசன் (31) என்பவர் நேற்று முன்தினம்...

சாத்தான்குளம் கடையில் கொள்ளை முயற்சி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் சேகர் என்பவருக்கு சொந்தமான கடையில் நேற்று இரவு பூட்டு உடைக்கப்பட்டுள்ளது ஆனால், சென்டர் ...

தூத்துக்குடி கல்வி நிலையங்களுக்கு விடுமுறை

தொடர்மழையால் தூத்துக்குடியில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில், நாளை மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் தூத்துக்குடியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் சந்தீப் நந்தூரி இந்த...

வாரிசு பணம் பங்கீட்டு தகராறு சித்தியை கொன்ற வாலிபர் கைது

கோவில்பட்டி நடராஜபுரம் 9ஆவது தெருவைச் சேர்ந்த ,நியாயவிலைக்கடை ஊழியர் பாண்டி 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2மனைவிகள். முதல் மனைவி மகேஷ்வரி  16 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட, மகேஷ்வரி...
- Advertisement -

LATEST NEWS

MUST READ