தூத்துக்குடியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
தாளமுத்து நகர் அருகே உள்ள பூப்பாண்டியபுரத்தை சேர்ந்தவர் நாதன் (35). இவர் இன்று காலை திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்ம்கொண்டார். தாளமுத்துநகர் போலீசார் இறப்புக்கான காரணத்தை...
தற்போது: பயணிகளை இறக்கி விட்டு அரசு பஸ் கண்டக்டர் அராஜகம்
தூத்துக்குடிக்கும் நெல்லைக்கும் இடையே கண்டக்டர் இல்லாத பஸ்களை இயக்குகிறார்கள். இந்த பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ்களில் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் ஏறும் கண்டக்டர்கள் கே டி சி நகர்...
கோமாநேரி குளம் பெருக்கு: கூவைக்கிணறு சாலை துண்டிப்பு
சாத்தான்குளம் அருகே உள்ள கோமாநேரி குளம் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட 16 பெரிய குளங்களில் ஒன்று. இந்த பருவ மழைக்கு குளம் இரு முறை...
கோவில்பட்டியில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்
கோவில்பட்டி செவல்குளம் நீரோடையில் செண்பகவல்லி அம்மன் கோயில் பயன்பாட்டில் 106 கடைகளும், தனியார் ஆக்கிரமிப்பில் 25 கடைகளும் கட்டப்பட்டு இருந்தன. இதில் கடை உரிமையாளர்கள் ஓடையில் கான்கிரீட் தூண்கள் எழுப்பி தங்களது வசதிக்கு...
குரலை உயர்த்தி கோரிக்கை வைத்த கூட்டணி கட்சிக்காரர் – கனிமொழி ‘அப்செட் ‘
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்ததற்கு நன்றி தெரிவிக்க தூத்துக்குடி எம்பி கனிமொழி நாசரேத்துக்கு வந்தார்பேருந்து நிலையம் முன்பு திறந்த வேனில் நின்று நன்றி தெரிவித்தார்....
தாமிரபரணி பாதுகாப்பு இயக்க செயலாளருக்கு ஐரோப்பிய பல்கலைக் கல்லூரி டாக்டர் பட்டம்
தென் தமிழகத்தில் செயல்படும் மிகப் பெரிய சுற்றுச்சூழல் அமைப்பான தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக பணியாற்றுபவர் ஏரலைச் சேர்ந்த சமூக சேவகர்...
நாசரேத்தில் மதுக்கடையை இடம் மாற்ற ஆர்ப்பாட்டம்
நாசரேத் பேரூராட்சி tமணிநகர் 4ஆவது வார்டு பகுதியில் பல ஆண்டுகள் பழுதடைந்த சாலைகளை பராமரிக்காத நாசரேத் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்து மகா சபா சார்பாக நாசரேத் கே...
வாரம் இருமுறை மாயமாகும் பேருந்து – சீராக இயக்க அதிகாரி உறுதி
சாத்தான்குளத்தில் இருந்து கலுங்கு விளை வழியாக திருநெல்வேலிக்கு இயக்கப்படும் 165 எச் பேருந்து வாரத்திற்கு இரு நாட்கள் மாயமாகிவிடும். அவை விடுமுறை நாட்கள் என்றால் கூட பரவாயில்லை, பள்ளி நாட்களானால்...
சாத்தான்குளம் மயானப் பாதையில் உடைமரம் – இறுதிப் பயணத்திலும் பெரும் துயரம்
தூத்துக்குடி மாவட்டம்...
குறிப்பன்குளம் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு மாரி செல்வராஜ் நிதியுதவி
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள குறிப்பன்குளம் பட்டாசு ஆலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நடந்த வெடி விபத்தில் 4 பேர் அடுத்தடுத்து விபத்தில் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில்...

















