தூத்துக்குடியில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தமிழ்நாட்டில் 26-ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இதுகுறித்து மீனவர்களுக்கும், கப்பல்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் தொலைதூர...
உடன்குடி பேரூராட்சியில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர் சாவு
உடன்குடி பேருராட்சி துப்புரவு பணியாளர் சுடலைமாடன் பதவி உயர்வுக்கு தகுதி படைத்த நிலையில், பேரூராட்சி தலைவியின் மாமியார் ஆயிஷா கல்லாசி , பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் சொற்களால் வன்கொடுமை...
சாத்தான்குளம் அருகே டிரான்ஸ்பார்மர் பிரச்சனை- பொது மக்கள் அவதி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் உள்ள பன்னம்பாறை ஊராட்சிக்குட்பட்ட வள்ளியம்மாள்புரம் கிராமத்தில் பல ஆண்டுகளாக குறைந்த மின் அழுத்தத்தால் மின் சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் புதிய மின்மாற்றி...
அடகு பிடித்த வாகனங்களை ஆவணங்களை திருத்தி விற்று மோசடி – தென் மாவட்டங்களில் தில்லாலங்கடி...
கடந்த மாதம் ஆடி காரை அடகு பிடித்து உடன்குடி சமூக சேவகர் குணசீலன் மீது மோதிக் கொல்ல முயன்ற திமுக பிரமுகர் பற்றி செய்தி வெளியானது. அந்த செய்தி பரவும்...
பார் உரிமையாளரிடம் ரூ.1.8 லட்சம் கேட்டு டாஸ்மாக் மூடல் – பேய்குளம் அருகே பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரை புளியங்குளத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் உரிமம் எடுத்து நடத்தி வருகிறார். இன்,று நண்பகல் பனிரெண்டு மணிக்கு...
தூத்துக்குடி ரவுடி என்கவுன்டர்
தூத்துக்குடியில் கொலை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
3 நாட்களாக தண்ணீரில் மிதக்கும் தாளமுத்து நகர் அமைச்சர், அதிகாரிகள் ஆப்சென்ட்
தென் மாவட்டங்களில் வெள்ள நிவாரண பணிகள் மெல்லவே நடக்கின்றன. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத் தலைநகரான தூத்துக்குடிக்கு அருகே உள்ள ஊராட்சி பகுதிகளில் மிகவும் மெத்தனப்போக்காகவே இருக்கிறது.
உடன்குடி பேரூராட்சி முன்.தலைவர் பாஸ்போர்ட்டை திருப்பிக் கொடுக்க நீதிமன்றம் மறுப்பு
உடன்குடி பேரூராட்சி தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்த சுடலைமாடன் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார் . ...
சாத்தான்குளத்தில் தொழிலாளி கழுத்து அறுத்து படுகொலை
சாத்தான்குளம் வீரகுமார் பிள்ளை தெருவை சேர்ந்தவர் வேதநாயகம் மகன் செல்லையா (60). தொழிலாளி. இவர் நேற்று இரவு சாத்தான்குளம் கரையடி மாடசாமி கோயில் அருகே உள்ள பிள்ளையார்...
சாத்தான்குளம் பலே திருடன் கைது : 126 பவுன் நகை, ரூ.48.5 லட்சம் பொருட்கள்...
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 126 பவுன் நகைகள், ரூ.48.5 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனம், டி.வி உள்ளிட்ட பொருட்களை திருடியவரை சாத்தான்குளம்...


















