பேய்குளத்தில் நாயை அடித்துக் கொன்ற இருவர் கைது – நாய்க்கு பிரேத பரிசோதனை
பேய்க்குளத்தில் அடித்து கொல்லப்பட்ட நாய்க்கு பிரேத பரிசோதனை நடந்தது.
கடந்த இரு தினங்களாக ஒரு நாயை 3 பேர் அடித்துக் கொல்லும் காட்சி சமூக...
கலெக்டர் அலுவலகத்தில் தீ விபத்து பெரும் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மின்சார வாகனத்திற்கு சார்ஜ் போடும் போது திடீரென பேட்டரி வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது....
ஸ்ரீவைகுண்டம் அருகே சினிமா சூட்டிங்கில் உதயநிதி
தூத்துக்குடிக்கு வந்துள்ள திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இன்று கொங்கராயக்குறிச்சியில் நடைபெறும் புதிய திரைப்பட தொடக்கவிழாவில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து திருவைகுண்டம் அணைக்கட்டில்...
லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி: கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணிக்கு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ், ஆய்வாளர் ஜெயஸ்ரீ, உதவி ஆய்வாளர் பாண்டியன், ஆட்சியர் அலுவலக தணிக்கை குழு...
திருச்செந்தூர் மாசித் திருவிழா கொடியேற்றம்
அறுபடைவீடுகளில் வெற்றி நாதராக முருகன் வீற்றிருக்கும் திருச்செந்தூரில் மாசித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது இந்த ஆண்டின் மாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்ற...
தூத்துக்குடி – நெல்லை ரயிலுக்கு வந்த சோதனை
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் பயணிகள் ரயிலானது வரும் 19ஆம் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே இன்று...
மழை பெய்யாததால் கொடும்பாவி எரித்தும்ஒப்பாரி வைத்தும் கிராம மக்கள் நூதன வழிபாடு
தூத்துக்குடி மாவட்டத்தின் வட பகுதியில் கடந்த ஆவணி இறுதியில் மானாவாரி நிலத்தில் பயிரிட்ட உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெங்காயம், மிளகாய் போன்ற பல்வேறு பயிர்கள் சரியான...
குலசையில் சுற்றுச்சூழல் அபாயம்: கடல் அரிப்பால் அழியும் பனந்தோப்புகள்
குலசேகரப்பட்டினம் பகுதியில் கடல் அரிப்பால் காவு வாங்கப்படும் பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்துள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி நாசரேத் திருமண்டிலத்தில்...
டாஸ்மாக் பாரில் மர்ம மரணம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாகுடி பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
அங்கு நெடுங்குளத்தைச் சேர்ந்த காந்தி...
தூத்துக்குடி கலெக்டர் இடமாறுதல் ரத்து
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட்டுறவு துறை பதிவாளராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அது ரத்து செய்யப்பட்டு...

















