30 அடி உயர கட்டடத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் – வாலிபரால் தூத்துக்குடியில் ஒரு...
தூத்துக்குடி முத்தையாபுரம் தைச் சேர்ந்த பெருமாள் மகன் முருகேஷ் (30). இவரது தம்பி தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டு ஸ்மார்ட்சிட்டி கட்டடத்தில் கட்டட பணியில் இருந்தபோது கீழே...
வீட்டு பட்டா இழுத்தடிப்பு: சாத்தான்குளம் தாசில்தார் அலுவலகம் முன்பு பெண் உண்ணாவிரதம் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து மனைவி சோமசுந்தரி தனது வீட்டிற்கு பட்டா வேண்டி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சாத்தான்குளம்...
சாத்தான்குளம்திமுக பிரமுகரால் உயிருக்கு ஆபத்து – கதறும் த.வெ.க. பிரமுகர்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பண்டாரஞ்செட்டிவிளை பகுதியை சேர்ந்த ஆவுடையப்பன் என்பவரின் மகன் சக்திவேல் (27) என்பவர் தமிழக வெற்றி கழகத்தின் சாத்தான்குளம் ஒன்றிய முன்னாள்...
திருச்செந்தூர் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் சரக உட்கோட்டத்தின் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த வசந்தகுமார் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில்...
திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களிடம் அத்துமீறும் செக்யூரிட்டிகள்
அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொரோனா ஊரடங்கிற்கு பின் தரிசனம் செய்ய...
ஆறுமுகமங்கலம் குளத்தில் முதலை
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள திருப்பணிக்கரிசல் குளம் வாழைத்தோட்டத்தில் வித்தியாசமான கால் தடத்தை கண்ட விவசாயிகள் அதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து பார்த்து அது முதலையின்...
ஞானியார்குடியிருப்பு கோவில் கொடை விழாவை முன்னிட்டு பூக்குழி திருவிழா
https://youtu.be/ovHc_PJ0SDY?si=ccWVdl_8DJNen91C
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியார்குடியிருப்பு முத்தாரம்மன் கோவிலில் கொடை விழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு கோவிலில் சாமக்கொடை...
தென் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற எட்டயபுரம் ஆட்டு சந்தை திறப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரத்தில் வாரம் தோறும் சனிக்கிழமை ஆட்டுசந்தை நடைபெறுவது வழக்கம். இது தென்தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை.
இந்த சந்தைக்கு சென்னை,...
சாத்தான்குளம் அருகே லோடு வாகனம் கவிழ்ந்து விபத்து
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் பகுதியை சேர்ந்த எட்வின் சகாயராஜ் (42) என்பவர் பேரிச்சம்பழம், நன்னாரி உள்ளிட்ட பொருட்களை ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் இன்று...

















