29.3 C
Tirunelveli
Saturday, May 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

விளாத்திக்குளம் பாஜக வேட்பாளராக ஆன்மீக மோசடி ஆசாமி

விளாத்திகுளத்தை சேர்ந்த சக்தி என்ற முனீஸ்வரன் உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். அதில் வேலைக்கு சேர்ந்த பெண்ணிடம் நகை பணம் மோசடி செய்தார் என்று அவர்...

சாத்தான்குளம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள உடையார்குளத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவரது தோட்டத்தில் நேபாளத்தைச் சேர்ந்த கோபிசிங்....

நடத்தை சந்தேகம்: மனைவி, நண்பர் மீது ஆசீட் வீச்சு

தூத்துக்குடி அசோக்நகர் 8ஆவது தெருவை சேர்ந்த பெருமாள் மகன் ரவி (50). இவருக்கு மாலா (49) என்ற மனைவியும் இருமகன்கள், ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் படித்து வருகின்றனர்....

அவ்வையாரம்மன் கொடை விழா – புத்தகம் படைத்து வணங்கிய பக்தர்கள்

அவ்வையாரம்மன் எனப்படும் கிழவியம்மன் வழிபாடு தென்தமிழகத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் உள்ளது. அவ்வாறே, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கொம்பன்குளம் கிராமம், வழிப்பூலாங்குளத்தில் கொற்றவை (சக்தி) வழிபாட்டுடன்...

தூத்துக்குடி மாவட்டத்தில் ...

உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஆய்வு செய்த திருத் தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி: அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மற்றும் சித்தி...

கணவனைப் பிரிந்த பெண் இரு மகள்களுடன் தூக்குப்போட்டு தற்கொலை

கோவில்பட்டி ராஜ் நகரைச் சேர்ந்த முத்துமாரி (45,),அவளுடைய மகள் யுவராணி ( 21) நித்தியா ( 17 )ஆகிய 3 பேரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

நெடுங்குளத்தில் மர்ம நோயால் தொடர்ந்து...

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தில் கடந்த இரு வாரங்களாக மர்ம நோயால் கால்நடைகள் செத்து மடிகின்றன. திடீரென மாடுகளின் வாயில் நுரை தள்ளுகிறது. இரை எடுக்காமல் இரு...

அனுமதியற்ற கிட்டங்கியில் அழுகிய மீன் நாற்றம்: பொதுமக்கள் அவதி

மக்கள் மேம்பாட்டு கழக பொறுப்பாளர் வக்கீல் மாடசாமி மாவட்ட ஆட்சியர், ஒன்றிய மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: தூத்துக்குடி ஒன்றியம் சிலுவைப்பட்டி சுனாமி காலனி வடக்கு பகுதியில்...

30 அடி உயர கட்டடத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் – வாலிபரால் தூத்துக்குடியில் ஒரு...

தூத்துக்குடி முத்தையாபுரம் தைச் சேர்ந்த பெருமாள் மகன் முருகேஷ் (30). இவரது தம்பி தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டு ஸ்மார்ட்சிட்டி கட்டடத்தில் கட்டட பணியில் இருந்தபோது கீழே...

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று காலை வழக்கம் போல விமான நிலைய பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திடீரென மின்னஞ்சல் மூலம் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு...
- Advertisement -

LATEST NEWS

MUST READ