27.4 C
Tirunelveli
Thursday, July 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

நாசரேத் வெடிவிபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள குறிப்பன்குளம் பகுதியில் தனியார் பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில முத்து கண்ணன் மற்றும்...

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் குமரியில் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் 1.46 கோடி ரூபாய் மோசடி தொடர்பான வழக்கில் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்ட சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் இயேசு ராஜசேகர் இன்று கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு...

தூத்துக்குடி எஸ்பியிடம் ஐஏஎஸ் அதிகாரி என ‘பீலா’ விட்ட பெண் கைது

இன்று பெண் ஒருவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பண மோசடி தொடர்பாக புகார் அளிக்க வந்தார். அப்போது அந்த பெண், தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்றும் உத்திரபிரேதசம்...

கணவனைப் பிரிந்த பெண் இரு மகள்களுடன் தூக்குப்போட்டு தற்கொலை

கோவில்பட்டி ராஜ் நகரைச் சேர்ந்த முத்துமாரி (45,),அவளுடைய மகள் யுவராணி ( 21) நித்தியா ( 17 )ஆகிய 3 பேரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

நாசரேத் பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒருவர் பலி

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த ராம்குமார். இவர் குறிப்பன்குளத்தை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார். இந்த ஆலையில் பேன்ஸி ரகப்பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்து. கடந்த 31-ந்தேதி அங்குள்ள ஒரு...

கட்டபொம்மன் புகழை மறைக்க சிலர் முயற்சி: வைகோ குற்றச்சாட்டு

கட்டபொம்மன் 222ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்...

கோவில்பட்டி அருகே ஊராட்சி தலைவர் கொலை – பாஜக இளைஞரணி தலைவரிடம் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் கீழத்தெருவைச் சேர்ந்த ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவரான கார்த்திக்(33) மற்றும் அதே...

குலசை கோயிலில் நாளை முதல் அனுமதி இல்லை

குலசேகரப்பட்டடினம் முத்தாரம்மன் கோவில் தசரா பத்தாம் திருவிழா நாளான 15.10.2021 முதல் 17.10.2021 ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும்...

சொன்னதை செய்த ஸ்ரீவை.டிஎஸ்பி – கடம்பா குளத்தில் மண் திருடிய 27 டிராக்டர்கள் பறிமுதல்

"கடலில் பாதி கடம்பா" என அழைக்கப்படும் கடம்பாக் குளத்தில் இருந்து செங்கல் சூளைகளுக்காக எந்த முன் அனுமதியும் இன்றி டிராக்டர்களில் மணல் கடத்தப்படுவதை நமது தென்னாடு. காம் வலைத்தளத்தில் தகுந்த...

அனல்மின் மயமாகும் தேரிக்காடு- உடன்குடி பஜாருக்குள் அடைக்கலம் புகுந்த மிளா

மனித சமுதாயம் சகட்டுமேனிக்கு காடுகளை அழிக்க, விலங்கினங்கள் அகதிகளாகும் இயற்கை அநீதி இழைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. நெல்லை தாழையூத்து பகுதி ஒரு காலத்தில் மான்களின்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ