காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் கைகலப்பு முன்னாள் மாவட்ட ஒன்றிய நகர தலைவர்கள்...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் இந்திரகாந்தி போடமால் இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாவட்ட தலைவர் வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பினர்...
வெள்ளைத்தாளை ரூபாய் நோட்டாக்கிய வித்தகர் கைது
தூத்துக்குடி சிலுவைபட்டியை சேர்ந்தவர் மைக்கேல் அந்தோணி. இவரை சிவகாசியிலிருந்து தொடர்பு கொண்ட பால்பாண்டி என்பவர் வெள்ளைத்தாளை ரூபாய் நோட்டாக்கி தருவதாக ஆசை காட்டியுள்ளார்.
இதை நம்பிய மைக்கேல் அந்தோணி அவரை தனது வயல்வெளி மோட்டார்...
பணம் கட்டி 5 மாதமாகியும் சர்வே செய்யாததால் ஏரல் தாலுகா அலுவலகத்தில் பெண் தர்ணா
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரத்தைச் சேர்ந்தவர் பொன் ராணி (52). நாசரேத் நகர மகளிர் கூட்டமைப்பு தலைவியாக உள்ளார்.
இவர் வீட்டை...
வீடு புகுந்து பெண்ணை தாக்கியதாக ஜி.பி.முத்து மீது வழக்கு
உடன்குடியில் பெண்னை தாக்கியதாக பிரபல நடிகர் உடன்குடி ஜி.பி.முத்து உட்பட 4 பேர் மீது குலசை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.உடன்குடி பெருமாள்புரம் கூளத் தெருவைச் சேர்ந்த முத்து மகேஷ்...
ஆதிபராசக்திக்கு 108 பெண்கள் பாலாபிஷேகம்
தூத்துக்குடி ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு பாலிடெக்னிக் கல்லூரி அருகே உள்ள பத்திரகாளியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து மழை வளம் வேண்டியும், மக்கள் வளமுடன் வாழ வேண்டியும் கஞ்சி...
பெண்ணிடம் நகை, பணம் மோசடி செய்த போலி சாமியார் கைது
விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் சக்தி (37). இவர் விளாத்திக்குளத்திலிருந்து நாகலாபுரம் செல்லும் சாலையில் ‘சக்தி வாராகி” என்ற பெயரில் ஜோதிட நிலையம் வைத்து காவி உடையணிந்து பல்வேறு பூஜைகள்...
சாத்தான்குளம் அருகே சாலை விபத்தில் பெண் பரிதாப பலி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கால்வாய் திருவரங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரின் மனைவி ஜெபசெல்வி (53) என்பவர் இன்று தனக்கு சர்க்கரை வியாதி பரிசோதனை செய்வதற்காக பேய்குளம் செல்வதற்காக...
சாத்தான்குளம் அருகே கதவை உடைத்து திருட முயன்ற மாஜி போலீஸ்காரர் கைது
சாத்தான்குளம் காவல் சரகத்திற்கு உட்பட்ட மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள சீர்காட்சி விஜயராஜபுரத்தைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள்(62) இன்று காலை அவரது பேரனுடன் மீன் வாங்குவதற்காக வீட்டை பூட்டி...
பிறந்த நாள் கொண்டாட்ட பணத்தை கொரோனா நிதிக்கு கொடுத்த சிறுமி
தூத்துக்குடியைச் சேர்ந்த மகாராஜன் மகள் வருண்யாதேவி (8)தூத்துக்குடி அன்னாள் பள்ளியில் 3ஆ ம் வகுப்பு படித்து வருகிறார்.இவருடைய பிறந்த நாளுக்காக செலவுக்காக 2000 ரூபாய் சேர்த்து வைத்துள்ளார்.அதனை கொரனா...
பொட்டலூரணி ஊராட்சி உறுப்பினர்கள் ஒட்டுமொத்த ராஜினாமா
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியம், எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் பொட்டலூரணி. நான்கு கிராமங்களைக் கொண்ட இவ்வூராட்சியில், பொட்டலூரணி கிராமம் மட்டுமே ஏறத்தாழ சரிபாதி மக்கள் தொகையைக் கொண்டது. 4...

















