32.7 C
Tirunelveli
Tuesday, June 30, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

பழங்குடி இளைஞரை ஓட்டப்பிடாரம் போலீசார் சித்திரவதை

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் பரும்பூர் பகுதியை சார்ந்த கூலி தொழிலாளி முருகன் மகன் முருகன் . இவர் பட்டியல் பழங்குடி வகுப்பை சார்ந்தவர்.முருகன் நேற்று முன் தினம் பரும்பூர் பகுதியில்...

சாத்தான்குளம் அருகே பயங்கர விபத்து – லாரி, கார் மோதல்

வீடியோ கீழே https://youtu.be/9XnR-e8ZECo?si=_h9cIGhRZ-rELa4D கேரளா ஸ்ரீ காவியம் சித்ரா காந்திபுரத்தை சேர்ந்த முரளிதரன் என்பவரது மகன் அருண் (33)....

சாத்தான்குளம் தேரிக்காட்டில் சினிமா படப்பிடிப்பு

https://youtu.be/LHX-cMfgpjU?si=np7lVCCk5KLluijE தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த இயக்குனர் பிரபு ஜெயராம் என்பவர்...

வேலை வாங்கித் தருவதாக மோசடி சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றி வருபவர் ஜேசுராஜசேகரன். இவர் இதற்கு முன்பு நாகர்கோவில் புதுக்கடையில் வேலை பார்த்து வந்தார்.. அப்போது...

நாசரேத் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 2 தொழிலாளி பலி 4 பேர்...

நாசரேத்தைச் சேர்ந்தவர் ராம்குமார். இவர் நாசரேத் அருகே குறிப்பான்குளத்தை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் பேன்ஸி ரகப்பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன....

தசரா தகராறு: பேய்குளம் அருகே நள்ளிரவில் இளைஞர் வெட்டி கொலை

தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம் அருகே பள்ளங்கிணற்றைச் சேர்ந்த சேர்ந்த பட்டு ராஜ் மகன் ரேவந்த் குமார்(23) நேற்று நள்ளிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டார் . இந்த...

சாத்தான்குளம் அருகே வாலிபர் மர்ம மரணம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள்போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை மருதமலை அய்யனார் சுவாமி திருக்கோவில் வளாகத்தில் கடாட்சபுரம் பகுதியை சேர்ந்த சுந்தர் (30) என்பவர் கோவில் வளாகத்தில் உள்ள உத்திரத்தில்...

உடன்குடியில் ரூ.6.5 லட்சம் தங்க கட்டிகளை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த சாத்தான்குளம் தொழிலாளிகள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தனியார் ஏஜென்சியில் வேலை பார்த்து வரும் ரஞ்சித் குமார் (32) மற்றும் குமார் (35)...

நாசரேத் பேராசிரியை மரணத்தில் மர்மம்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மார்க்கெட் தெருவில் செல்வராஜ் மகன் பிரவீன்குமார் வசித்து வருகிறார். இவரது மனைவி ஷெர்லின் கோல்டா (35 ). . பட்டதாரியான...

குலசைக்கு லோடு ஆட்டோவில் வந்த பக்தர்கள் விபத்தில் பலி

https://youtu.be/BH08NYKO7R4?si=uGYwq4ZRf00ju-Db உலகப்புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான...
- Advertisement -

LATEST NEWS

MUST READ