27.7 C
Tirunelveli
Friday, May 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

எட்டயபுரத்தில் காதல் போட்டி : தலை துண்டித்து மெக்கானிக் கொலை

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே குமாரகிரியை சேர்ந்தவர் சுப்புராஜ் மகன் சூரிய ராகவன் (31). இவர் எட்டயபுரத்தில் டிவி மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இன்று...

சோதனை சாவடியில் கொரோனா விழிப்புணர்வு

சாத்தான்குளம் அருகே சங்கரன் குடியிருப்பில் போலீசார் அமைத்துள்ள சோதனை சாவடியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோப்பு மற்றும் கிருமி நாசினி வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ...

தூத்துக்குடியில் ஊரடங்கு வசூல் 2.12 லட்சமாக அதிகரிப்பு

ஊரடங்கு காலத்தில் தேவையற்ற அலைச்சல் பேர்வழிகளுக்கும், முககவசம் அணியாத அசட்டைக்காரர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. வசூலுக்கு பயந்து அலைச்சல் குறையும் என்றால் கூடிக்கொண்டே செல்கிறது. தூத்துக்குடி...

கோவில்பட்டி அருகே அரசு பஸ் மோதி விவசாயி பலி

கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிசாமி ( 61). விவசாயியான இவர் இன்று காலை தனது நிலத்திற்கு சைக்கிளில்...

திருச்செந்தூரில் போதைக்காக சானிடைசர் குடித்த இருவர் பலி

திருச்செந்தூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மூர்த்தி போதைக்கு அடிமையானவராக இருந்துள்ளார். கடந்த 10ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டதால், சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்துள்ளார். தனியார் பள்ளி ஒன்றின்...

வட்டாட்சியர் அலுவலகத்தில் தனி அறை – பத்திரிகையாளர்கள் கோரிக்கை

நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றும் பத்திரிககையாளர்கள்,ஊடகவியலாளர்களில் மாவட்ட அளவில் இயங்கும் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மட்டுமே...

மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலையம் தெருவை சேர்ந்த அருணாதேவிக்கும் (27/15), திருநெல்வேலி சிவகிரியை சேர்ந்த...

வைப்பாற்றில் மின்னல் தாக்கி இருவர் பலி

வைப்பாறு கோட்டைமேட்டை சேர்ந்த கோட்டைபாண்டி (55) என்பவரும் எடை மெஷின் உரிமையாளர் ரமேஷும் (30) ஸ்ரீராமபுரத்திற்கு தெற்குப் புறமுள்ள முருங்கை தோட்டத்தில் காய்பறித்து எடை போட்டு அனுப்ப...

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணையில் ஓட்டை – கடலுக்கு பாயும் தண்ணீர்

தாமிரபரணி நதி வற்றாத ஜீவநதி. இந்த தாமிரபரணி நதி மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி என 4 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. அதுமட்டுமில்லாமல் விவசாயத்திற்கும், தூத்துக்குடியில்...

நெடுங்குளத்தில் அடிக்கடி மின்தடை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மின் வயர்களில் தென்னை ஓலைகள் உரசுகின்றன என்ற சின்னச்சின்ன காரணங்களை மணிக்கணக்கில் நடக்கும் மின்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ