34.1 C
Tirunelveli
Wednesday, July 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

தூத்துக்குடியில் இன்று 748 பேருக்கு கொரோனோ

தூத்துக்குடியில் இன்று 748 பேருக்கு புதிதாக கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து இதுவரை மாவட்டத்தில் 32 ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். இவர்களோடு சேர்த்து...

சாத்தான்குளம் அருகே பெட்டிக் கடை பெண்ணிடம் தண்ணீர் கேட்பது போல் நகை பறித்தவர் கைது

சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயர்புரம் விலக்கில் பெட்டிக் கடை வைத்திருப்பவர் ராஜேஷ் மனைவி ஜேசு கனி. கடந்த 30ஆம் தேதி பைக்கில் அந்த வழியாக வந்த இருவர் அவரிடம்...

தூத்துக்குடியில் ஊரடங்கு வசூல் 2.12 லட்சமாக அதிகரிப்பு

ஊரடங்கு காலத்தில் தேவையற்ற அலைச்சல் பேர்வழிகளுக்கும், முககவசம் அணியாத அசட்டைக்காரர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. வசூலுக்கு பயந்து அலைச்சல் குறையும் என்றால் கூடிக்கொண்டே செல்கிறது. தூத்துக்குடி...

சோதனை சாவடியில் கொரோனா விழிப்புணர்வு

சாத்தான்குளம் அருகே சங்கரன் குடியிருப்பில் போலீசார் அமைத்துள்ள சோதனை சாவடியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோப்பு மற்றும் கிருமி நாசினி வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ...

வட்டாட்சியர் அலுவலகத்தில் தனி அறை – பத்திரிகையாளர்கள் கோரிக்கை

நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றும் பத்திரிககையாளர்கள்,ஊடகவியலாளர்களில் மாவட்ட அளவில் இயங்கும் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மட்டுமே...

திருச்செந்தூரில் போதைக்காக சானிடைசர் குடித்த இருவர் பலி

திருச்செந்தூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மூர்த்தி போதைக்கு அடிமையானவராக இருந்துள்ளார். கடந்த 10ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டதால், சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்துள்ளார். தனியார் பள்ளி ஒன்றின்...

மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலையம் தெருவை சேர்ந்த அருணாதேவிக்கும் (27/15), திருநெல்வேலி சிவகிரியை சேர்ந்த...

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணையில் ஓட்டை – கடலுக்கு பாயும் தண்ணீர்

தாமிரபரணி நதி வற்றாத ஜீவநதி. இந்த தாமிரபரணி நதி மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி என 4 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. அதுமட்டுமில்லாமல் விவசாயத்திற்கும், தூத்துக்குடியில்...

வைப்பாற்றில் மின்னல் தாக்கி இருவர் பலி

வைப்பாறு கோட்டைமேட்டை சேர்ந்த கோட்டைபாண்டி (55) என்பவரும் எடை மெஷின் உரிமையாளர் ரமேஷும் (30) ஸ்ரீராமபுரத்திற்கு தெற்குப் புறமுள்ள முருங்கை தோட்டத்தில் காய்பறித்து எடை போட்டு அனுப்ப...

நெடுங்குளத்தில் அடிக்கடி மின்தடை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மின் வயர்களில் தென்னை ஓலைகள் உரசுகின்றன என்ற சின்னச்சின்ன காரணங்களை மணிக்கணக்கில் நடக்கும் மின்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ