குலசை தசரா : விரதத்தை தொடங்கிய பக்தர்கள்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் சமேத முத்தாரம்மன் கோவில் தசரா உலக பிரசித்தி பெற்றது.
இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, சுவாமிகளின் வேடங்களை அணிந்து நேர்த்திக் கடன்களை செலுத்தி வழிபடுவார்கள்.
இந்த ஆண்டு தசரா...
கோவில்பட்டி அருகே ஓடையில் கவிழ்ந்த அரசு பஸ் – 20 பேர் காயம்
விளாத்திகுளம் எட்டையாபுரம் சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து 20 க்கும் மேற்பட்டோர் காயம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து விளாத்திகுளம் நோக்கி...
படிப்புக்கு பெற்றோர் தடை: மாணவி தற்கொலை
உடன்குடி அருகே சாதரக்கோன்விளையை சேர்ந்தவர் சிவன். இவர் மாட்டுவண்டி வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மகள் மகராசி (வயது 17). இவர் பிளஸ்-2 வரை படித்துள்ளார். படிப்பு, விளையாட்டில் சிறந்து விளங்கிய...
சாத்தான்குளம் போலீஸ்காரர் தாய் வீடு புகுந்து கொலை
சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் காவலராக பணிபுரிபவர் விக்ராந்த். இவரது வீடு ஆனந்தபுரம் அருகே உள்ள தேரிப்பனையில் உள்ளது. அங்கு இன்று இரவு அவரது தாயார் வசந்தா (60) வீட்டில்...
சாத்தான்குளம் அருகே தனியார் பேருந்து சிறை பிடிக்க முயற்சி – அதிகாரிகள் சமரசம்…!
https://youtu.be/2ZUKejWQFqU?si=k9-2sSn4QlDSRzSn
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தனியார் பேருந்து ஒன்று தினமும் நெல்லையிலிருந்து பெரியதாழை கிராமத்திற்கு வந்து சென்றது. இந்த நிலையில் கடந்த சில...
பாத யாத்திரை பக்தர் கடத்தல்
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா உப்பிலிகுண்டு மேல தெருவை சேர்ந்த விஜயகுமார் (வயது 27). மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் போலீசாக உள்ளார். இவரும், எலக்ட்ரீசியன் நாகராஜ் (24) உள்பட 30-க்கும் மேற்பட்டவர்கள் கடந்த...
எட்டயபுரத்தில் காதல் போட்டி : தலை துண்டித்து மெக்கானிக் கொலை
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே குமாரகிரியை சேர்ந்தவர் சுப்புராஜ் மகன் சூரிய ராகவன் (31). இவர் எட்டயபுரத்தில் டிவி மெக்கானிக் கடை நடத்தி வருகிறார்.
இன்று...
கோவில்பட்டி அருகே அரசு பஸ் மோதி விவசாயி பலி
கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிசாமி ( 61). விவசாயியான இவர் இன்று காலை தனது நிலத்திற்கு சைக்கிளில்...
விஏஓ லூர்து கொலை வழக்கு – சப் இன்ஸ்பெக்டர் உட்பட மூவர் பணியிட மாற்றம்
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து கடந்த 25 ஆம் தேதி மணல் கொள்ளையர்களால் முறப்பநாடு காவல் நிலையம் அருகே உள்ள தனது அலுவலகத்தில் வெட்டி...
சாத்தான்குளத்தில் மர்ம உடல் கிடந்த விவகாரத்தில் துப்பு துலக்கிய போலீசார்..!
சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் நவமுதலூர் தெருவைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் (84). இவருக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். தற்போது முதலூரில் உள்ள மகள் வீட்டில் இருந்து வந்தார்....


















