கோவில்பட்டி அருகே ஓடையில் கவிழ்ந்த அரசு பஸ் – 20 பேர் காயம்
விளாத்திகுளம் எட்டையாபுரம் சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து 20 க்கும் மேற்பட்டோர் காயம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து விளாத்திகுளம் நோக்கி...
சாத்தான்குளம் அருகே தனியார் பேருந்து சிறை பிடிக்க முயற்சி – அதிகாரிகள் சமரசம்…!
https://youtu.be/2ZUKejWQFqU?si=k9-2sSn4QlDSRzSn
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தனியார் பேருந்து ஒன்று தினமும் நெல்லையிலிருந்து பெரியதாழை கிராமத்திற்கு வந்து சென்றது. இந்த நிலையில் கடந்த சில...
பெரியதாழை கடற்கரையில் புலி பீதி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பெரியத்தாழை மீனவ கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் சிறுத்தை ஒன்று...
படிப்புக்கு பெற்றோர் தடை: மாணவி தற்கொலை
உடன்குடி அருகே சாதரக்கோன்விளையை சேர்ந்தவர் சிவன். இவர் மாட்டுவண்டி வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மகள் மகராசி (வயது 17). இவர் பிளஸ்-2 வரை படித்துள்ளார். படிப்பு, விளையாட்டில் சிறந்து விளங்கிய...
சாத்தான்குளம் போலீஸ்காரர் தாய் வீடு புகுந்து கொலை
சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் காவலராக பணிபுரிபவர் விக்ராந்த். இவரது வீடு ஆனந்தபுரம் அருகே உள்ள தேரிப்பனையில் உள்ளது. அங்கு இன்று இரவு அவரது தாயார் வசந்தா (60) வீட்டில்...
பாத யாத்திரை பக்தர் கடத்தல்
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா உப்பிலிகுண்டு மேல தெருவை சேர்ந்த விஜயகுமார் (வயது 27). மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் போலீசாக உள்ளார். இவரும், எலக்ட்ரீசியன் நாகராஜ் (24) உள்பட 30-க்கும் மேற்பட்டவர்கள் கடந்த...
சாத்தான்குளம் அருகே பெட்டிக் கடை பெண்ணிடம் தண்ணீர் கேட்பது போல் நகை பறித்தவர் கைது
சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயர்புரம் விலக்கில் பெட்டிக் கடை வைத்திருப்பவர் ராஜேஷ் மனைவி ஜேசு கனி. கடந்த 30ஆம் தேதி பைக்கில் அந்த வழியாக வந்த இருவர் அவரிடம்...
தூத்துக்குடியில் இன்று 748 பேருக்கு கொரோனோ
தூத்துக்குடியில் இன்று 748 பேருக்கு புதிதாக கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து இதுவரை மாவட்டத்தில் 32 ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். இவர்களோடு சேர்த்து...
விஏஓ லூர்து கொலை வழக்கு – சப் இன்ஸ்பெக்டர் உட்பட மூவர் பணியிட மாற்றம்
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து கடந்த 25 ஆம் தேதி மணல் கொள்ளையர்களால் முறப்பநாடு காவல் நிலையம் அருகே உள்ள தனது அலுவலகத்தில் வெட்டி...
சாத்தான்குளத்தில் மர்ம உடல் கிடந்த விவகாரத்தில் துப்பு துலக்கிய போலீசார்..!
சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் நவமுதலூர் தெருவைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் (84). இவருக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். தற்போது முதலூரில் உள்ள மகள் வீட்டில் இருந்து வந்தார்....

















