37.6 C
Tirunelveli
Friday, May 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

தூத்துக்குடியில் போலீஸ் தேர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் போலிஸ் எழுத்து தேர்வு எட்டுமையங்களில் நடை பெறுகிறது. மொத்தம் 9599பேர். 1371பேர் பெண்கள். தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் பள்ளயில் மட்டும்800 ஆண்கள் காவலர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வை முன்னிட்டு மாநகர...

வீடு இடிந்து விழுந்து பட்டதாரி இளம்பெண் பலி

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 7ஆவது தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவர் அந்தப்பகுதியில் ராஜமுருகன் என்பவர் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு இவர் குடும்பத்துடன்...

விற்ற நிலத்தை தானம் செய்து மோசடி: முன்.பஞ். தலைவருக்கு 3 ஆண்டு சிறை

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் பகுதியை சேர்ந்த சங்கரவேல் மகன் உதயகுமார் (54). நங்கை மொழி ஊராட்சியின்...

சாத்தான்குளம் அருகே 200 வருட காணும் பொங்கல் ஸ்பாட்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சிறப்பூர் அழகிய தேரி மணல் குன்றுகளைக் கொண்ட ஊர். அதன் அருகே தன்னூத்து என்று அழைக்கப்படுகின்ற இடத்தில் கடந்த இருநூறு...

குலசை விபத்தில் இறந்த சிறுவன் கண் தானம்

நேற்று முன்தினம் செக்காரக்குடியில் இருந்து குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் சென்று திரும்பிய போது நடந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் பலியான சோக சம்பவம் நடந்தது. அந்த...

தூத்துக்குடி கொலை … நெல்லையில் 4 பேர் சரண்

தூத்துக்குடி அய்யனடைப்பை சேர்ந்த பச்சைக் கண்ணன் மகன் சிவகுமார் (41). நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் டார்லிங் நகரில் வசித்து அங்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த 2005ல் கோரம்பள்ளம்...

கலுங்கையில் கல்லூரி கபடி போட்டி: பி.எஸ்.என் கல்லூரி முதலிடம்

தூத்துக்குடி மாவட்டம் கலுங்குவிளையில் சி எஸ் ஐ கிறிஸ்தவ வாலிப ஐக்கிய சங்கமும் கலுங்கை புலிகள் அணியினரும் இணைந்து நடத்திய கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான கபடி போட்டி சி எஸ்...

கயத்தாறு பூக்கடைக்காரர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் பூக்கடை வைத்திருந்தவர் முருகன் மகன் அழகுதுரை (35). இவருக்கும் இவரது நண்பருக்கும் நேற்று இரவு குடி போதையில் ஏற்பட்ட தகராறில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்,

100 ரூபாய் வராத ஆத்திரம்- ஏடிஎம் எந்திரத்தை உடைத்த பேய்குளம் ‘டெரர்’ வாலிபர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் பகுதியில் கனரா வங்கியுடன் இணைந்த ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம்மில் கடந்த சில...

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில் நாளை (12ஆம்தேதி) சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,...
- Advertisement -

LATEST NEWS

MUST READ