நாகர் அருகே தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது
நாகர்கோவில் அருகே வெள்ளமடம் சகாயம் நகரை சேர்ந்தவர் ராஜஜெபசேகர் (வயது 34).
இவர் கடந்த 2001-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். சாட்சி சொல்லக்கூடாது என்று கூறி இவரை கடந்த...
வீடுகளுக்குள் புகுந்த கடல் நீர்
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால் பகுதியில் நேற்றிரவு திடீர் கடல் சீற்றம் ஏற்பட ராட்சத அலைகள் 2 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை உயரத்திற்கு எழும்பி கடற்கரையோர வீடுகள் வரை...
குலசேகரத்தில் கோழிகளை விழுங்கும் மலை பாம்பு
குலசேகரம் குறக்குடி பிலாங்காலை பகுதியில் கடந்த வாரம் தொடர்ச்சியாக வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகள் மாயமாகி வந்தன. பொதுமக்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த தடயமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அந்த பகுதியை...
குலசைக்கு லோடு ஆட்டோவில் வந்த பக்தர்கள் விபத்தில் பலி
https://youtu.be/BH08NYKO7R4?si=uGYwq4ZRf00ju-Db
உலகப்புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான...
பறக்கை சிலிண்டர் வாயு கசிவு விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த பறக்கையைச் சேர்ந்தவர் முத்து,இவரது வீட்டில் கேஸ் சிலிண்டரில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சீதாராமன், முத்து, சுமதி...
நள்ளிரவில் இளம்பெண்ணுடன் படுக்கையில் முன்னாள் எம்.எல்.ஏ. – எட்டிப் பார்த்தகணவரை தாக்கியதால் வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே திருவிடைக்கோடு பகுதியை...
மனைவியுடன் தகராறில் கணவர் தற்கொலை
தென்தாமரைகுளம் அருகே உள்ள விஜயநகரியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 34). விவசாயி. இவருக்கு பாக்கியலட்சுமி (30) என்ற மனைவியும், ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-...
‘ஓட்ட முடியல’ – டப்பா அரசு பஸ்சை ஆர்டிஓவிடம் ஒப்படைத்த டிரைவர்
.
கன்னியாகுமரி மாவட்டம் அரசு போக்குவரத்து கழக ராணி தோட்டம் பணிமனையில் ஓட்டுநராக இருப்பவர்...
தூத்துக்குடி ரவுடியை சுட்டு பிடித்த குமரி போலீசார்
தமிழகம் முழுவதும் குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக ஏ1 என்பது உள்பட 4 வகைகளில் ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு...
லாரி மீது பைக் மோதி சிறுமி பலி
நாகர்கோவில் வடசேரியை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மகள் சுஷ்மிதா (7). இவர்கள் இருவரும் நேற்றிரவு நாகர்கோவிலில் இருந்து வடக்கன்குளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். காவல்கிணறு அரசு பள்ளி அருகே வந்தபோது எதிர் பாராத...


















