தூத்துக்குடி எஸ்பியிடம் ஐஏஎஸ் அதிகாரி என ‘பீலா’ விட்ட பெண் கைது
இன்று பெண் ஒருவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பண மோசடி தொடர்பாக புகார் அளிக்க வந்தார். அப்போது அந்த பெண், தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்றும் உத்திரபிரேதசம்...
அதிகாலை மக்கர் செய்த குட்டம் பேருந்தால் சாத்தை., திசை. மக்கள் அவதி
சென்னை கோவை சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் தொழில் செய்யும் சாத்தான்குளம் திசையன்விளை வட்டாரத்தினர் ரயிலிலோ பஸ்ஸிலோ அதிகாலையில் அங்கிருந்து வந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்வதென்றால் ஒரே வாய்ப்பு...
திருச்செந்தூர் ரயிலில் போலி டிடிஆர்
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாசஞ்சர் ரயிலில் அடிக்கடி போலி டிக்கெட் பரிசோதகர் நடமாடுவதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த ஆறாம்...
கோவில்பட்டியில் வாகனம் மோதி உயிரிழந்த விவசாயி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே வடக்கு வண்டானம் கிராமத்தைச் சேர்ந்த வெயில்முத்து என்பவரது மகன் மாரியப்பன் (60) . விவசாயியான இவர் இன்று மாலை...
நெல்லை அருகே வாலிபர் கொலை – மறியல் முயற்சி – பரபரப்பு
நெல்லை அருகே சுத்தமல்லி இந்திரா காலனியை சேர்ந்தவர் அழகுமுத்து மகன் முத்துகிருஷ்ணன் (22...
72 வருட கலை சேவை: சாத்தான்குளம் தமிழறிவு மன்றத்தில் புதிய நாடகத்துக்கு பூஜை
நாடகம் என்ற கலையே மங்கி மறைந்து விட்ட இந்த காலகட்டத்தில், அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கலா மன்றங்கள் நாடகங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன.
அவற்றுள் தூத்துக்குடி மாவட்டம்...
குடிக்க தண்ணி இல்ல..! போராட தயாரான புன்னக்காயல் மக்கள்..!
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னகாயல் மீனவ கிராமத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் போதிய குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு...
தற்போது: பயணிகளை இறக்கி விட்டு அரசு பஸ் கண்டக்டர் அராஜகம்
தூத்துக்குடிக்கும் நெல்லைக்கும் இடையே கண்டக்டர் இல்லாத பஸ்களை இயக்குகிறார்கள். இந்த பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ்களில் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் ஏறும் கண்டக்டர்கள் கே டி சி நகர்...
வாரம் இருமுறை மாயமாகும் பேருந்து – சீராக இயக்க அதிகாரி உறுதி
சாத்தான்குளத்தில் இருந்து கலுங்கு விளை வழியாக திருநெல்வேலிக்கு இயக்கப்படும் 165 எச் பேருந்து வாரத்திற்கு இரு நாட்கள் மாயமாகிவிடும். அவை விடுமுறை நாட்கள் என்றால் கூட பரவாயில்லை, பள்ளி நாட்களானால்...
சாத்தான்குளம் ஜெயராஜ் மனைவி நீதிமன்றத்தில் 1 மணி நேரம் சாட்சியம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ்...















