ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் கல்லூரியில் தமிழ் புதல்வன் திட்ட தொடக்க விழா
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் அல்லது ஆங்கில வழி கல்வி பயின்ற மாணவ மாணவிகள் உயர்கல்வி பயிலும் போது மாதம்...
உயிருக்கு வேட்டு வைக்கும் குவாரி _ உதாசீனப்படுத்தும் அதிகாரி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் _ கலுங்குவிளை சாலையில், துவர்க்குளம் விலக்கருகே கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. தினமும் ஏராளமான வாகனங்கள் சென்றுவரும் நெடுஞ்சாலையை ஒட்டி குவாரி அமைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும்...
சாத்தான்குளம் அருகே பூட்டிய வீட்டில் மர்ம மரணம்..! அழுகிய நிலையில் உடல் மீட்பு..!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரம் முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுரு என்பவரின் மகன் சிவபெருமாள் (28) என்பவர் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படுகிறது....
கொலையாளிக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் சாயர்புரம் பகுதியை சேர்ந்த சத்யபாபா என்பவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட 2ஆவது கூடுதல் நீதிமன்றத்தில்...
பன்னம்பாறை ஆட்டு வியாபாரி ஆழ்வார் அருகே படுகொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தெற்கு பன்னம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சுடலை (52) இவர் சொந்தமாக ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார். ஆழ்வார் திருநகரிஅருகே உள்ள...
தேர்தல் புகாருக்கு தூத்துக்குடி எண்கள்
தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் விடுத்த அறிவிப்பில், ’பொது மக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்கமாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24...
குரலை உயர்த்தி கோரிக்கை வைத்த கூட்டணி கட்சிக்காரர் – கனிமொழி ‘அப்செட் ‘
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்ததற்கு நன்றி தெரிவிக்க தூத்துக்குடி எம்பி கனிமொழி நாசரேத்துக்கு வந்தார்பேருந்து நிலையம் முன்பு திறந்த வேனில் நின்று நன்றி தெரிவித்தார்....
சந்தன மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
தூத்துக்குடி வடபாகம் கோயில் பிள்ளைவிளை 6வது வார்டுக்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ சந்தனமாரியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்றது. இந்த நிலையில் இன்று மதியம்...
சாத்தான்குளத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
https://youtu.be/Xz60ClNHdDE?si=YqNsMftKhc5sLPSU
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று...
விஏஓ லூர்து கொலை வழக்கு – சப் இன்ஸ்பெக்டர் உட்பட மூவர் பணியிட மாற்றம்
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து கடந்த 25 ஆம் தேதி மணல் கொள்ளையர்களால் முறப்பநாடு காவல் நிலையம் அருகே உள்ள தனது அலுவலகத்தில் வெட்டி...
















