தற்போது: சாத்தான்குளம் அருகே குடிநீருக்காக ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வாலத்தூர் கிராமப் பகுதியில் கடந்த மூன்று மாத காலமாக முறையான குடிநீர்...
சாத்தான்குளம் அருகே புதுமாப்பிள்ளை மாயம்
சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் காலனியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 30). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தூத்துக்குடி தெர்மல் நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கிறிஸ்டோபரின் உடன் பிறந்தவர்கள்...
நாசரேத்தில் அகப்பட்ட பைக் திருடன்..! பரபரப்பு வீடியோ…!
https://youtu.be/xk8WroAioiU?si=JS_2JnBfftVYgoU7
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து திருடு போன வண்ணம் உள்ளது. இதுகுறித்து...
பன்றியால் சேதமடைந்த பயிருடன் கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
பன்றிகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி கோவில்பட்டியில் சேதமடைந்த மக்காச்சோள பயிர்களுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி கோட்டத்தில் எட்டயபுரம், விளாத்திகுளம், கோவில்பட்டி, கயத்தாறு வட்டங்களில் இந்தாண்டு...
வடமாநில தொழிலாளி கொலை- 2 இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் கைது
குலசேகரன்பட்டினத்தில் வடமாநில தொழிலாளியை கொடூரமாக கொலை செய்த வாலிபர்கள் இருவர் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.குலசேகரபட்டினம் அனல்மின்நிலையத்தில் தனியார் ஒப்பந்த தொழிலாளியாக வேலைபார்த்து வந்த ஜார்கண்ட்...
நாசரேத்தில் இலவச நரம்பியல் மருத்துவ முகாம்
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் இலவச நரம்பியல் மற்றும் மகப்பேறு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்த...
இலவச வீடு கட்டும் திட்டம் பணி ஆணை வழங்கல்
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 250 பயனாளிகளுக்கு இலவச வீடு கட்டும் திட்டம் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை...
கூடுதல் பணம் கேட்டு தூத்துக்குடி சிஎஸ்ஐ சேகர குருக்கள் போராட்டம்
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சேகர குருக்கள் இறை பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அருகிலுள்ள நெல்லை திருமண்டலத்தில் ஒவ்வொரு சேகர குருவுக்கும் மாதம்தோறும் ரூ. 60,000 ஊதியமாக வழங்கப்படுகிறது....
ஸ்ரீவைகுண்டம் தாழ்வாக பறந்த இரு ஹெலிகாப்டர்களால் பீதி
https://youtu.be/cuLu5fjHwik?si=D_mt_eSYSUkfKoHv
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்கு முழுமையாக விவசாயிகள் பணியில் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் முக்கியமாக...
கோவில்பட்டி சிறுவன் கொலை – எதிர் வீட்டு ஆட்டோ டிரைவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் வீட்டில் இருந்த சிறுவன் பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டான். அவனது மர்ம மரணம் குறித்து விசாரணை...














