37.6 C
Tirunelveli
Friday, May 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

கோவில்பட்டியில் ஊரக வேலை சம்பளம் வழங்க ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 2024 அக்டோபர் முதல் 2025 மார்ச் வரை வேலை பார்த்தவர்களுக்கு சம்பளம் வழங்கவும். இந்த சம்பளத்தை நம்பி இருக்கும்...

நேத்து கூட பத்தாயிரம் கொடுத்தேன்: உடன்குடி பத்திரப்பதிவு ஊழல்

பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவது தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அத்துறையின் அமைச்சர் போகும் இடமெல்லாம் கூறி வருகிறார் .ஆனால் ,பெரும்பாலான பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யம் கொழித்துக்...

கள்ள மது விற்பனை: தூத்துக்குடி மாவட்டத்தில் 2907 பாட்டில்கள் பறிமுதல் ...

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டதில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனைக்காக பதுக்கி...

திருச்செந்தூரில் போலீஸ் ஏட்டை அடித்த அமைச்சர் அனிதா பி. ஏ. நடவடிக்கை எடுக்க தயங்கும்...

திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே அமைந்துள்ள மணி ஐயர் ஓட்டல் முன்பு நேற்று காலை 10 மணி அளவில் போக்குவரத்து ஏட்டு முத்துக்குமார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக்...

சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் தோண்ட தோண்ட கஞ்சா, இதுவரை 2500 கிலோ எடுப்பு

மதுரை சிட்டி கீரைத்துறை காவல் நிலைய பகுதியில் கஞ்சா வியாபாரி ஒருவரை...

மத்திய இணை அமைச்சரிடம் மனு

தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வந்திருந்தார். அப்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய...

தூத்துக்குடியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அடிக்கடி குற்றங்கள் நடக்கும் இடங்களை கண்டறிய மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் 350...

உள்ளூர் விடுமுறையால் குவிந்த மக்கள் கூட்டம் – எங்கு தெரியுமா..?

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இதனை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் திரளான...

கோவில்பட்டி: மர்மமாய் இறந்த சிறுவனின் தாய் + பொதுமக்கள் சாலை மறியல்

கோவில்பட்டியில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன் - ஆறு நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குற்றத்தை ஒத்துக் கொள்ள...

24 மணி நேர போலீசார் பாதுகாப்பில் திருச்செந்தூர் கோவில்

ஆவணி திருவிழா நடந்து வரும் நிலையில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை காரணமாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தூத்துக்குடி எஸ்.பி. தலைமையில், போலீசார் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ