தூத்துக்குடி கலெக்டர் இடமாறுதல் ரத்து
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட்டுறவு துறை பதிவாளராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அது ரத்து செய்யப்பட்டு...
தூத்துக்குடி பத்திரப்பதிவு மேலாளர் வீட்டில் சோதனை ரூ.1.2 கோடி...
தூத்துக்குடி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரிபவர் குருசாமி. இவரது வீடு எட்டயபுரம் சாலையில் உள்ளது
இன்று காலை ஆறு மணி அளவில் ஊழல்...
தாமிரபரணியில் பிடிமண் எடுத்து தாசில்தார் அலுவலகத்தில் உறுதிமொழி
தாமிரபரணி ஆற்றில் உள்ள செங்கல் சூளை, ஆலை, குடியிருப்பு பன்றி குடில்...
கோவில்பட்டி சிறையில் சாத்தான்குளம் வியாபாரி மர்ம மரணம்
சாத்தான்குளத்தைச் சேர்ந்த பென்னிக்ஸ் (31) அங்கு மொபைல் கடை நடத்தி வந்தார். கடந்த 20ந்தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தது தொடர்பாக போலீசார் பென்னிக்ஸ் மற்றும்...
தூத்துக்குடியில் பெய்த மழை அளவு விபரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 16) மழை பெய்தது. இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவைகுண்டம் 18.30 மில்லி மீட்டர், கோவில்பட்டி 13.30 மில்லி மீட்டர், விளாத்திகுளம் 20...
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில்போதை ஒழிப்பு ஆலோசனை
தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 12ஆம் தேதி போதை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு அதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று...
மயிலை காப்பாற்ற நினைத்த வாலிபர் பைக்கில் இருந்து விழுந்து படுகாயம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் அருகே இன்று காலை பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் குறுக்கே வந்த மயில் மீது வாகனம் மோதாமல் இருக்க பைக்கை ஓரமாக...
ஆழ்வை ஒன்றிய ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரிலும், கிராம ஊராட்சி செயலர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையிலும் பரிசீலனை செய்யப்பட்டு
தெருவுக்குள் வெள்ளம்: தூத்துக்குடியில் சாலை மறியல்
நேற்று பெய்த மழையில் தூத்துக்குடி நகரம் முற்றிலும் மழைநீரால் சூழல்ப்பட்டது. முத்தம்மாள் காலனி 7வது தெருவில் மழை தண்ணீர் புகுந்து வீட்டில் உள்ளவர்கள் வெளியே வரமுடியாமல் முற்றுகையிட்டது. அம்பேத்கர் நகரிலும் வெள்ளமென மழைநீர்...
திருச்செந்தூர் கோவிலில் டிஐஜி ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று பௌர்ணமி பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நெல்லை சரக டி.ஐ.ஜி மூர்த்தி தலைமையிலான போலீசார் கோவில் வளாகத்தில் நேரில்...
















