நண்பரை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஆறுமுகநேரி காமராஜபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த கட்டட தொழிலாளி சதீஷ் (27) என்பவரை தாக்கியதாக அவரது நண்பர் பிரவீன் என்பவரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து...
கோவில்பட்டி சிறுவன் கொலை – எதிர் வீட்டு ஆட்டோ டிரைவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் வீட்டில் இருந்த சிறுவன் பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டான். அவனது மர்ம மரணம் குறித்து விசாரணை...
சந்தன மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
தூத்துக்குடி வடபாகம் கோயில் பிள்ளைவிளை 6வது வார்டுக்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ சந்தனமாரியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்றது. இந்த நிலையில் இன்று மதியம்...
குலசை முத்தாரம்மன் கோவில் பணியாளருக்கு அரிவாள் வெட்டு
குலசேகரன் பட்டினம் பகுதியை சேர்ந்த சண்முகம் (49) என்பவர் முத்தாரம்மன் கோவிலில் கார் டிரைவர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது...
கோவில்பட்டி: மர்மமாய் இறந்த சிறுவனின் தாய் + பொதுமக்கள் சாலை மறியல்
கோவில்பட்டியில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன் - ஆறு நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
குற்றத்தை ஒத்துக் கொள்ள...
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மாணவர்கள் 2ஆவது நாளாக போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் மீன்வள பல்கலைக்கழகம் சார்பில் சுயநிதி மீன்வளக்கல்லூரி அமைக்கப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன்வளக்கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு மனு அனுப்பினர். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மீன்வள கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் 11 பேரை...
கட்டு கமிஷன் கரப்ஷன் – எந்த வேலைக்கும் 20{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec}: திமுக அரசு பற்றி அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.
அப்போது அவர்...
தூத்துக்குடி 14 விஏஓக்கள் இடமாற்றம்
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கோட்டத்தில் பணிபுரிந்த 14 கிராம நிர்வாக அலுவலர்கள் வெவ்வேறு வருவாய் கிராமங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன் இந்த உத்தரவை பிரப்பித்துள்ளார்.
அதன்படி...
சாத்தான்குளத்தில் மர்ம உடல் கிடந்த விவகாரத்தில் துப்பு துலக்கிய போலீசார்..!
சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் நவமுதலூர் தெருவைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் (84). இவருக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். தற்போது முதலூரில் உள்ள மகள் வீட்டில் இருந்து வந்தார்....
புதிய சாலையைத் தோண்டி ஆய்வு செய்த ஆட்சியர்
https://youtu.be/P0XYBu8P4IA?si=_iSSsyasoILR9TuM
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள குரங்கணி பகுதியில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முழுவதும் ஆய்வு...


















