நெல்லை: வீட்டில் பதுக்கிய ஒரு டன் குட்கா பறிமுதல்

0
1377

நெல்லை அருகே வீரமாணிக்கபுரத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த மேலப்பாளையம் போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here