27.9 C
Tirunelveli
Thursday, July 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

கோவில்பட்டியில்பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

: ஊதிய மற்றும் ஓய்வூதிய மாற்றங்களை உடனடியாக தீர்வு காண வேண்டும். பி.எஸ்.என்.எல்-ன் 4ஜி, 5ஜி சேவைகளின் துவக்கத்தை விரைவுபடுத்த...

உயிருக்கு வேட்டு வைக்கும் குவாரி _ உதாசீனப்படுத்தும் அதிகாரி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் _ கலுங்குவிளை சாலையில், துவர்க்குளம் விலக்கருகே கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. தினமும் ஏராளமான வாகனங்கள் சென்றுவரும் நெடுஞ்சாலையை ஒட்டி குவாரி அமைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும்...

நெடுங்குளத்தில் மர்ம நோயால் தொடர்ந்து...

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தில் கடந்த இரு வாரங்களாக மர்ம நோயால் கால்நடைகள் செத்து மடிகின்றன. திடீரென மாடுகளின் வாயில் நுரை தள்ளுகிறது. இரை எடுக்காமல் இரு...

பைக்குக்கு பெட்ரோல் போட பணம் இல்லாததால் நகராட்சி தற்காலிக ஊழியர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள மந்தித்தோப்பு பகுதியில் பழங்குடியினர் காலனியில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி( 28) இவர் நகராட்சியில் தற்காலிக ஓட்டுனராக பணியாற்றிய வந்துள்ளார்.இவரது...

திருச்செந்தூர் ரயிலில் போலி டிடிஆர்

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாசஞ்சர் ரயிலில் அடிக்கடி போலி டிக்கெட் பரிசோதகர் நடமாடுவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த ஆறாம்...

மாதக்கணக்கில் தேங்கிய மழைநீரில் மீன் பிடித்து போராட்டம்

கடந்த சில தினங்களாக பெய்த மழையால் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் வீடுகளில் நீர் புகுந்துள்ளது. இதில் மாசிலாமணிபுரம் 2ஆவது தெரு பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக மழை...

வயநாடு மக்களுக்கு நிதி திரட்டிய முஸ்லிம் ஐக்கிய பேரவை

கேரளா வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்க காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு அப்பகுதியில்...

சொன்னதை செய்த ஸ்ரீவை.டிஎஸ்பி – கடம்பா குளத்தில் மண் திருடிய 27 டிராக்டர்கள் பறிமுதல்

"கடலில் பாதி கடம்பா" என அழைக்கப்படும் கடம்பாக் குளத்தில் இருந்து செங்கல் சூளைகளுக்காக எந்த முன் அனுமதியும் இன்றி டிராக்டர்களில் மணல் கடத்தப்படுவதை நமது தென்னாடு. காம் வலைத்தளத்தில் தகுந்த...

பேய் குளத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ரயில்: ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கிராமசபை தீர்மானம்

ஸ்ரீ வெங்கடேஸ்வர புரம் ஊராட்சி கிராம சபை கூட்டம் தலைவர் பெரியசாமி ஸ்ரீதர்...

குரலை உயர்த்தி கோரிக்கை வைத்த கூட்டணி கட்சிக்காரர் – கனிமொழி ‘அப்செட் ‘

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்ததற்கு நன்றி தெரிவிக்க தூத்துக்குடி எம்பி கனிமொழி நாசரேத்துக்கு வந்தார்பேருந்து நிலையம் முன்பு திறந்த வேனில் நின்று நன்றி தெரிவித்தார்....
- Advertisement -

LATEST NEWS

MUST READ