34.8 C
Tirunelveli
Saturday, May 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

தூத்துக்குடி துறைமுகத்தில் கிரேன் மோதி ஊழியர் பலி

தூத்துக்குடி மதுரா கோட்ஸ் அருகே வசித்தவர் காட்வின் (35) இவர் துறைமுகத்தில் உள்ள சிகால் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மாலை 5 40 மணி அளவில் கண்டெய்னரை ஏற்றிக் கொண்டிருந்த...

உமறுப் புலவர் பிறந்தநாள்: கனிமொழி எம்.பி. மரியாதை

எட்டயபுரத்தில் அமுதகவி உமறுப் புலவரின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கனிமொழி எம்பி மரியாதை செலுத்தினார். அமுதகவி உமறுப் புலவரின் 382வது...

சாத்தான்குளம் அருகே வாலிபர் மர்ம மரணம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள்போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை மருதமலை அய்யனார் சுவாமி திருக்கோவில் வளாகத்தில் கடாட்சபுரம் பகுதியை சேர்ந்த சுந்தர் (30) என்பவர் கோவில் வளாகத்தில் உள்ள உத்திரத்தில்...

நாளைய இடையூறாகும் சாலையோர மரக்கன்றுகள்

தூத்துக்குடி மாநகராட்சியில் நான்காம் கேட் முதல் சின்னகண்ணுபுரம் வரையுள்ள நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறுகிறது.சாலையின் ஒருபக்கம் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. மேலே மின் கம்பி செல்கிறது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் துப்பாக்கி சூட்டில் பலியானோர் நினைவு நாள்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது....

வேளாங்கண்ணிக்கு சென்ற முதியவர் திடீர் மாயம்

சாத்தான்குளம் அருகே உள்ள நவமுதலூர் கிராமத்தை சேர்ந்த பிரான்சிஸ் (84) என்பவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு சென்று வருவதாக...

கோவில்பட்டி அருகே அரசு பஸ் மோதி விவசாயி பலி

கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிசாமி ( 61). விவசாயியான இவர் இன்று காலை தனது நிலத்திற்கு சைக்கிளில்...

சாத்தான்குளத்தில் அக்காள் கணவரை வெட்டிக்கொன்ற மைத்துனர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் செட்டியார் கிழக்குத் தெருவை சேர்ந்த துரைமுருகன் மகன் ஜெயசூர்யாவுக்கு (25)வடக்கு ரதவீதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடைய சகோதரியுடன் திருமணம் நடந்திருந்தது

ஆதிபராசக்திக்கு 108 பெண்கள் பாலாபிஷேகம்

தூத்துக்குடி ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு பாலிடெக்னிக் கல்லூரி அருகே உள்ள பத்திரகாளியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து மழை வளம் வேண்டியும், மக்கள் வளமுடன் வாழ வேண்டியும் கஞ்சி...

முறப்பநாட்டில் ரேஸ் மாட்டுவண்டி மோதி முதியவர் உயிரிழப்பு

முறப்பநாடு அருகே ரேஸ் மாட்டுவண்டி மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார். மாட்டு வண்டியை ஓட்டிவந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- Advertisement -

LATEST NEWS

MUST READ