தூத்துக்குடி டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
பொள்ளாச்சியில் இருந்து ஒரு வழக்கு தொடர்பாக தூத்துக்குடிக்கு மாற்றப்பட்ட டிஎஸ்பி ஜெயராம் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்
லஞ்ச...
பட்டா கேட்டு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
கோவில்பட்டியில் இலவச பட்டா கேட்டு பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்
வீரவாஞ்சி நகரில் வெகுகாலமாக வசிக்கும் பொதுமக்கள் இன்று கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனுக்களுடன்...
போலி சான்றிதழ் கொடுத்து 20 ஆண்டு வேலை – ஆசிரியை பணிநீக்கம்
:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜாத்தி(47).கோவில்பட்டி அருகே நாளாட்டின் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பணியில் சேர்ந்து...
குலசையில் 2.5 கிலோ திமிங்கல உமிழ்நீர் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், தலைமை காவலர் பாலகிருஷ்ணன் முதுநிலை காவலர் ரமேஷ் கண்ணன் ஆகியோர் ரோந்து சென்றபோது கையில் 2.5 கிலோ ஆம்பர் கிரீசுடன்...
ஏரல் பகுதியில் டெங்கு?
’நோய்க்குமுன் பயம் கொல்லும், பேய்க்கு முன் பீதி கொல்லும்’ என்பார்கள். கொரோனாவை தொடர்ந்து டெங்கு பயம் தமிழ்நாட்டில் தொற்றிக்கொண்டுள்ளது. தண்ணீர் தேங்கும் இடங்களும், கொசு...
சாத்தான் குளத்தில் பலத்த மழை – மரங்கள் சரிந்தது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் இன்று மதியத்திற்கு மேல் திடீரென மழை வெளுத்து வாங்கியது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதன் ஒரு பகுதியாக சாத்தான்குளம்...
மூதாட்டி மர்ம மரணத்தில் ட்விஸ்ட்..!
கயத்தாறு தேசிய நெடுஞ்சாலை அருகே கரிசல்குளம் பகுதியில் தனியார் நிலத்தில் மூதாட்டியின் சடலத்தை கடந்த 5-ம் தேதி போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த மூதாட்டியின்...
சாத்தூர் அருகே பேருந்து கவிழ்ந்து தவெக மாநாட்டிற்கு சென்று திரும்பிய 15 பேர் காயம்
கோவில்பட்டியைச் சேர்ந்த சிலர் ஒரு சுற்றுலா பேருந்தில் நேற்று தவெக மாநாட்டிற்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். கோவில்பட்டி முத்தலாபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மாடசாமி(43)...
சாத்தான்குளம் வக்கீல் பண்ணையில் கோழி திருட்டு
சாத்தான்குளம் அருகே உள்ள கடாச்சபுரத்தைச் சேர்ந்தவர் ஆரோன் டேவிட் இவர் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி முனைஞ்சிப்பட்டி ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஆசிரியராக உள்ளார்
வழிப்பறி வழக்கில் மேலும் ஒருவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி புறவழிச்சாலை பகுதியில் பைக்கில் வந்த பிரபாகர் (30) என்பவரிடம் கடந்த ஜூலை 5ஆம் தேதி 4 பேர் கொண்ட கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டது. இது குறித்து...
















