தூத்துக்குடி 14 விஏஓக்கள் இடமாற்றம்
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கோட்டத்தில் பணிபுரிந்த 14 கிராம நிர்வாக அலுவலர்கள் வெவ்வேறு வருவாய் கிராமங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன் இந்த உத்தரவை பிரப்பித்துள்ளார்.
அதன்படி...
உள்ளூர் விடுமுறையால் குவிந்த மக்கள் கூட்டம் – எங்கு தெரியுமா..?
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இதனை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் திரளான...
வட்டாட்சியர் அலுவலகத்தில் தனி அறை – பத்திரிகையாளர்கள் கோரிக்கை
நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றும் பத்திரிககையாளர்கள்,ஊடகவியலாளர்களில் மாவட்ட அளவில் இயங்கும் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மட்டுமே...
65 வயது மூதாட்டி தீ குளித்து தற்கொலை – போலீஸ் விசாரணை
வடக்கு இலந்தைகுளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் விவசாயி அழகுபாண்டி. இவருடைய மனைவி பேச்சியம்மாள் (65). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அழகுபாண்டி இறந்து விட்டார். இதனால் பேச்சியம்மாள் தனது மகள்...
சாத்தான்குளம் அருகே நாய்க்கு விஷம் வைக்கும் நயவஞ்சகர்கள்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தோப்புவளம் கிராமத்தில் கடந்த சில தினங்களாக ஆதரவற்று சுற்றித் திரியும் தெருநாய்கள் விஷம் வைத்து கொன்று குவிக்கப்படடுகின்றன....
கனிமொழி நிகழ்ச்சியில் பாட்டிலை ‘மைக்’ ஆக்கி, ‘உற்சாக’ உ.பி. நடத்திய ‘ஆடல் – பாடல்’
https://youtu.be/P2PWp83Qi28?si=gBhg4R0ZWmXzjYV-
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் பகுதியில் கனிமொழி எம்பியின் பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது....
கோவில்பட்டி சப் இன்ஸ்பெக்டர் மீது புகார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகரைச் சேர்ந்தவர் பில்டிங் காண்ட்ராக்டர் பழனிக் குமார்(31) இவருக்கும் செண்பகலெட்சுமி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்....
பகுதி நேர செய்தியாளர்களுக்கு வீட்டுமனை – தேசிய பத்திரிகையாளர் தின கோரிக்கை
சாத்தான்குளம் பத்திரிக்கையாளர்கள் மன்றம் சார்பில் மன்ற ஆண்டுவிழா, தேசிய பத்திரிக்கையாளர் தினவிழா, மூத்த பத்திரிக்கையாளர்கள் கெளரவிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.விழாவுக்கு சாததான்குளம் பத்திரிக்கையாளர்கள் மன்ற தலைவர்...
கட்டு கமிஷன் கரப்ஷன் – எந்த வேலைக்கும் 20{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec}: திமுக அரசு பற்றி அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.
அப்போது அவர்...
காயல்பட்டினம் தெருக்களில் கொட்டப்பட்டுள்ள சாக்கடை கழிவுகள்
https://youtu.be/5npxDOFfAao?si=ahkYiokM9W2vVOmd
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அப்பகுதி மக்களால் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட பழமையான குளம் ஒன்றை தூர்வார வேண்டுமென அப்பகுதி மக்கள் மற்றும் சமூக...

















