நாசரேத் பள்ளி மாணவிகள் மாயம்
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் இரு மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றஇந்த மாணவிகள், பள்ளிக்கு செல்லாமல்...
ஒரு பாக்கெட்டில் இரு அளவு- ஆவின் குழப்பம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆவின் பால் நல்ல வரவேற்பு பெற்று அதிக அளவில்...
நாசரேத்தில் அகப்பட்ட பைக் திருடன்..! பரபரப்பு வீடியோ…!
https://youtu.be/xk8WroAioiU?si=JS_2JnBfftVYgoU7
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து திருடு போன வண்ணம் உள்ளது. இதுகுறித்து...
மூதாட்டி மர்ம மரணத்தில் ட்விஸ்ட்..!
கயத்தாறு தேசிய நெடுஞ்சாலை அருகே கரிசல்குளம் பகுதியில் தனியார் நிலத்தில் மூதாட்டியின் சடலத்தை கடந்த 5-ம் தேதி போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த மூதாட்டியின்...
முடுக்கு காடு பகுதியில் சாலை பணிகள் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சாலை, வடிகால் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முடுக்கு காடுபகுதியில்...
தனியா பேசணும்… ஊழல் புகார் கொடுத்தவரிடம் உருகிய ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி செயல் அலுவலர்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டதாக பேரூராட்சி தலைவர், செயல் அலுவலரின் கார் டிரைவர்கள் மற்றும் உறவினர்கள் பெயர்களை சேர்த்து பணம் எடுத்ததாக முன்னாள் பேரூராட்சி...
துபையிலிருந்து திரும்பியபோது மாயமானவர் 6 நாட்களுக்கு பின்பு மீட்பு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்பத்துபட்டி பகுதியை சேர்ந்த பாண்டிச்சாமி மகன் வீரசின்னு...
திருடிய பைக்கை உரிமையாளரிடமே விற்க முயற்சி: தூத்துக்குடி வாலிபர்கள் கைது
தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (23). வீட்டு முன்பு நிறுத்தியிருந்த அவரது பைக் சில நாட்களுக்கு முன்பு திருடு போனது. இது குறித்து வடபாகம் போலீசில் புகார் அளித்ததோடு,...
குஜராத் கடல் பகுதியில் மாயமான விளாத்திகுளம் இளைஞரை கண்டுபிடிக்க கோரிக்கை
விரைவில் கண்டுபிடித்து தர உறவினர்கள் கோரிக்கை
விளாத்திகுளம்,நவ.24: விளாத்திகுளத்தில் இருந்து குஜராத் பகுதியில் கடலில் மீன் பிடிக்கச் சென்று மாயமான...
தந்தை தகாத உறவுக்கு பழிவாங்க முயன்ற போது விபரீதம் – தூத்துக்குடியில் நேற்று மகன்...
கவர்னகிரி வீரன் சுந்தரலிங்கம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழழகன் . இவரது சொந்த ஊர் கச்சேரி தளவாய்புரம் ஆகும். இவருக்கு மகன் காசி ராஜனின் மனைவி மகாலட்சுமியுடன் ஏற்பட்ட...
















