சாத்தான்குளத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
https://youtu.be/Xz60ClNHdDE?si=YqNsMftKhc5sLPSU
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று...
பெருங்குளத்தில் குவிந்த பறவைகள்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளத்தில் தற்போது தண்ணீர் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் நாமக்கோழி, நீர்க்காகம், போன்ற பறவைகளின் வருகை அதிகரித்து வருகிறது. எனவே...
திருச்செந்தூரில் சீராக குடிநீர் வழங்க கலெக்டர் உத்தரவு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சற்று முன்பு திருச்செந்தூர் நகராட்சி பகுதிகளில் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக...
ஸ்ரீவைகுண்டம் அருகே மீட்கப்பட்ட அரசு நிலம் மீண்டும் ஆக்கிரமிப்பு –...
திருநெல்வேலி - திருச்செந்தூர் மெயின் ரோட்டில் வெள்ளூர் ஆதிச்சநல்லூர் அருகே சாலையோரமாக மா, தென்னை மரங்கள் வளர்ந்திருக்கும் ஒன்றரை ஏக்கர் நீர் புறம்போக்கு நிலம் தனி...
உடன்குடி தூய்மை பணியாளர் கொடுஞ்சாவு: தீண்டாமைக்கு துணைநின்ற திமுக – கூட்டணி
ஒரு காலத்தில் கூட்டணி கட்சிகள் என்ன,சொந்த கட்சி கூட தன் தொண்டனின் குற்றத்தை பொறுத்துக் கொள்ளாது, அதற்கு துணையும் நில்லாது. ஆனால் இன்று அரசியல் பின்னணியே குற்றப் பின்னணியாக மாறுகிறது.
சாத்தான்குளத்தில் அக்காள் கணவரை வெட்டிக்கொன்ற மைத்துனர்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் செட்டியார் கிழக்குத் தெருவை சேர்ந்த துரைமுருகன் மகன் ஜெயசூர்யாவுக்கு (25)வடக்கு ரதவீதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடைய சகோதரியுடன் திருமணம் நடந்திருந்தது
தூத்துக்குடியில் கஞ்சா போதையில் கண்ணில் பட்டவரை தாக்கிய வாலிபர்: இருவர் படுகாயம்
தூத்துக்குடி அண்ணா நகர் முதல் தெருவில் கஞ்சா போதைக்கு அடிமையான சந்திரகுமார் என்பவர், அத்தெருவில் உள்ளவர்களை ஆபாசமாக பேசி தாக்குதலில் ஈடுபட்டார். இதில், தாமஸ் மற்றும் செல்வகுமார் என்ற...
பரபரப்பை உருவாக்கிய பைபர் படகு
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலின் படி அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கீழ வைப்பார் கடற்கரையில் ஒரு பைபர் படகு கரை ஒதுங்கியிருப்பதாக...
தற்போது: தூத்துக்குடி 3ஆவது மைல் பாலத்தில் கேபிள் வயர் அறுந்து பைக்கில்...
தூத்துக்குடி மூன்றாவது மைல் மேம்பாலத்தில் குறுக்காக செல்லும் கேபிள் வயர் மிகவும் தாழ்ந்து கிடக்கிறது. சற்றுமுன் சென்ற லாரி ஒன்று விட்டு விட்டு அருந்ததால் பின்னாடி டூ வீலரில் போய்...
ஆத்தூர் அருகே நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவன்
ஆத்தூர் அருகே உள்ள கீரனூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் - வனிதா தம்பதியரின் மகன் நந்த கோகுல் என்பவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்து நீட் தேர்வுக்கு...

















