கோவில்பட்டி நகர்மன்றத் தலைவருடன் மக்கள் மோதல் – பரபரப்பு
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் கழிவுநீர் வடிகால்.கதிர்வேல் நகர் வழியாக இணைத்து பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கன்வாயில் கலக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க ஊராட்சி ஒன்றிய...
தென் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற எட்டயபுரம் ஆட்டு சந்தை திறப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரத்தில் வாரம் தோறும் சனிக்கிழமை ஆட்டுசந்தை நடைபெறுவது வழக்கம். இது தென்தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை.
இந்த சந்தைக்கு சென்னை,...
பழிக்குப் பழி: ...
தூத்துக்குடி பாத்திமாநகரை சேர்ந்தவர் லூர்து ஜெயசீலன் (42). சிப்காட் வளாகத்துக்குள் தேநீர்க்கடை நடத்திவந்தார். இவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன் தினம் கடையை அடைத்துவிட்டு...
திருச்செந்தூர் பகுதியில் நாளை மின்தடை
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட உபமின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை.
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட புன்னக்காயல், ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டிணம், அடைக்கலாபுரம், தளவாய்புரம்,...
போலையர்புரத்தில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி
போலையர்புரம் நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார்.
சாத்தான்குளம் அருகே சிறப்பு ரத்ததான முகாம்
https://youtu.be/OCJjOWKBIqg?si=OTXbTLmLVS0KWIBc
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பூச்சிக்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று சிறப்பு ரத்ததான முகாம் முதலூர் அரசு...
திருச்செந்தூர் கடற்கரையில் சிக்கிய பேருந்தால் பரபரப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த பாண்டி என்பவர் தனது சுற்றுலா பேருந்தில் சிவகாசியை சேர்ந்த 60 பக்தர்களை அழைத்துக் கொண்டு திருச்செந்தூர் கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது பேருந்தை அய்யா கோவில்...
முடுக்கு காடு பகுதியில் சாலை பணிகள் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சாலை, வடிகால் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முடுக்கு காடுபகுதியில்...
இடைச்சிவிலை பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம்
சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிலையில் அதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் என்பவர் ஏற்பாட்டில் அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கண் சிகிச்சை, இதயவியல்...
ஹோட்டல் கிரேவி சாப்பிட்ட தாய் மகள் பரிதாப பலி – கோவில்பட்டியில் இரவு பரிதாபம்
கோவில்பட்டி தங்கப்பநகரை சேர்ந்தஇளங்கோவன் மனைவிகற்பகம் வயது33அவரது மகள். தர்ஷினி வயது 7. இருவரும் இன்று இரவு 9 மணியளவில் கடலையூர் ரோடு ஹோட்டலில் கிரேவி வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருபோது வயிறு...

















