கடம்பா குளத்தில் மணல் அள்ளுவதில் தகராறு – சரமாரியாக தாக்கிய நபர்…! வீடியோ...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள "கடலில் பாதி கடம்பா" குளம் என அழைக்கப்படும் கடம்பா குளத்தில் இருந்து வண்டல் மண் எடுத்து அதனை செங்கல் சூளை...
குலசை தசரா திருவிழா தொடங்கியது
மைசூரை அடுத்து சிறப்பாக தசரா விழா கொண்டாடப்படும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
...
அமைச்சர் கீதா ஜீவன் வார்டு விசிட் – சாலை, வடிகால் அமைக்க உறுதி
இன்று காலை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், 14 ஆவது வார்டு சின்னகண்ணுபுரம்,செல்வ விநாயகர் தெரு பகுதியை நேரில் ஆய்வு செய்தார். விரைவில்...
தூத்துக்குடியில் வெடிகுண்டு அரிவாளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடிகள் கைது
தூத்துக்குடி ராஜீவ் நகரில் கடந்த ஒன்றாம் தேதி சிலர் வெடிகுண்டு அரிவாளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தாக போலீசாருக்கு தகவல் சென்றது. இதையடுத்து முத்தையாபுரம் போலீசார் அவர்களை தேடி...
தூத்துக்குடியில் மர்ம கும்பல் தாக்கித் தொழிலாளி படுகாயம்
தூத்துக்குடி சின்னகண்ணு புரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து(40). கூலித் தொழிலாளி..
இவர் இன்று இரவு டேவிஸ் புரம் விலக்கில் வந்து கொண்டிருந்தபோது 3 பேர்...
அஞ்சல் தலை வடிவமைக்க அழைப்பு
கோவில்பட்டி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் நிரஞ்சலாதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்திய அஞ்சல் துறை மற்றும் யுனிசெப் சார்பில் "குழந்தைகள் உரிமை" என்ற கருப்பொருளில் அஞ்சல் தலை வடிவமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உயிர்...
ஏரல் அருகே கார் மோதி கல்லூரி மாணவர் பலி
தூத்துக்குடி திரேஸ்புரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சம்சுதீன். இவர் தனது மனைவி, மகன் இல்யாஸ் முகமது மற்றும் மகளுடன் ஏரல் அருகே உள்ள மங்கலக்குறிச்சி தடுப்பணையில் குளிக்க வந்தார். ...
கடும் மழையால் சாத்தான்குளத்தை சூழ்ந்த வெள்ளம்
சாத்தான்குளம் சுற்று வட்டார பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக திரும்பிய திசை எல்லாம் காட்டாற்று வெள்ளம் - கடைகள் மற்றும் குடியிருப்புகள் அருகே சூழ்ந்த காட்டாற்று வெள்ளத்தால் வியாபாரிகள்...
சாத்தான்குளத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மத்திய அரசு இயற்றிய முப்பெரும் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற கோரியும் ஒரு நாள் நீதிமன்ற...
சாத்தான்குளம் அருகே பெட்டிக் கடை பெண்ணிடம் தண்ணீர் கேட்பது போல் நகை பறித்தவர் கைது
சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயர்புரம் விலக்கில் பெட்டிக் கடை வைத்திருப்பவர் ராஜேஷ் மனைவி ஜேசு கனி. கடந்த 30ஆம் தேதி பைக்கில் அந்த வழியாக வந்த இருவர் அவரிடம்...















