33.3 C
Tirunelveli
Friday, May 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகம் கதவடைப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலக நுழைவாசல் இன்று காலை முதல் செய்தி பதிவாகும்பகல் 1:30 மணி வரை சாத்தப்பட்டுள்ளது. இந்த கதவடைப்பை பார்த்துவிட்டு கிராம மக்கள் அலுவலகத்துக்கு...

வழி தவறி வந்த மானுக்கு அடைக்கலம் கொடுத்த விவசாயி

கோவில்பட்டி அருகே உள்ள குருமலை காப்புக்காடு பகுதியில் புள்ளி மான், நரி, புனுகுபூனை உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமானது காணப்படுகிறது. இந்த நிலையில் துறையூர் பகுதியில் சுற்றி திரிந்த புள்ளி மானை...

உடன்குடி அனல்மின் நிலைய பகுதியில் தீ

உடன்குடி அருகே அனல்மின் நிலைய பின்பகுதியில் உள்ள தருவை ஏக்கரா தோட்ட பகுதியில் பயங்கரமானதீ விபத்து நடந்துள்ளது. தற்போது தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

65 வயது மூதாட்டி தீ குளித்து தற்கொலை – போலீஸ் விசாரணை

வடக்கு இலந்தைகுளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் விவசாயி அழகுபாண்டி. இவருடைய மனைவி பேச்சியம்மாள் (65). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அழகுபாண்டி இறந்து விட்டார். இதனால் பேச்சியம்மாள் தனது மகள்...

கழுகுமலையில் ரூ. 8 லட்சம் புகையிலை பொருள் பறிமுதல் – 5 பேர்...

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை இன்ஸ்பெக்டர் ராணி தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் கழுகுமலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கழுகுமலை -...

முறப்பநாடு விஏஓ கொலை வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த லூர்து பிரான்சிஸ் கடந்த ஆண்டு அலுவலக வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதில் இருவர் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று...

பழங்குடி இளைஞரை ஓட்டப்பிடாரம் போலீசார் சித்திரவதை

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் பரும்பூர் பகுதியை சார்ந்த கூலி தொழிலாளி முருகன் மகன் முருகன் . இவர் பட்டியல் பழங்குடி வகுப்பை சார்ந்தவர்.முருகன் நேற்று முன் தினம் பரும்பூர் பகுதியில்...

முடிவிற்கு வந்த முகிலன் வழக்கு…?

சுற்றுசூழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடித்து தர கோரி ஹென்றி திபேன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், முகிலன் கடந்த ஜூலை மாதம் 6-ம் தேதி திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டு, பாலியல் புகாரில்...

ஏரல் தாமிரபரணி ஆற்றில் விநாயகர் சிலை கரைப்பு

https://youtu.be/NjaDprpd-lM?si=1hSJFkShXLjFBaAi விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சுற்று வட்டார பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு...

ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் தாகிர் அகமது தலைமை வகித்து...
- Advertisement -

LATEST NEWS

MUST READ