நெல்லை வெள்ளத்தில் மிதந்த முதியவர் உடல்
இன்று காலை நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் முன்பு வெள்ள நீரில் முதியவர் ஒருவர் உடல் மிதந்தது. அதனை நெல்லை சந்திப்பு போலீசார் மீட்டனர். இறந்தவர் யார்,...
தூத்துக்குடி மாநகராட்சி மண்டல முகாம் தேதி மாற்றம்
தூத்துக்குடி மாநகராட்சி மண்டல முகாமானது நிர்வாக காரணங்களினால் வருகின்ற புதன்கிழமைக்கு பதிலாக அதற்கு அடுத்த தினமான வியாழக்கிழமை (8.8.24) அன்று நடைபெற உத்தேசிக்கப் பட்டுள்ளது. அதன்படி, மேற்படி தினத்தில் வடக்கு...
சாத்தான்குளத்தில் வாலிபர் வெட்டிக்கொலை
தூத்துக்குடி மாவட்டம்சாத்தான்குளம் தைக்கா தெருவில் வசித்து வந்தவர் செல்லப்பா மகன் மார்ட்டின்( 40 ).பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தார். இன்று இரவு 7 மணி அளவில் பள்ளிவாசல்...
கதவை உடைத்து இரவில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் – ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சித் தலைவியின்...
ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் சேகர் என்பவருக்கும் அவரது தங்கை செண்பகவல்லிக்கும் சொத்து பிரச்சினை இருந்து வருகிறது இதில் கட்டப்பஞ்சாயத்து செய்து ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர்...
நாசரேத்தில் திருமண்டல ஸ்தோத்திர பண்டிகை – ரூ.12 லட்சம் நலத்திட்ட உதவி
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டல 21 ஆவது ஆண்டு ஸ்தோத்திரப்பண்டிகை நிறைவு விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு நாசரேத் தூய யோவான் பேராலய யத்தில் ஸ்தோத்திர...
திருச்செந்தூரில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இதனை கண்டித்து கருப்பு பேட்ஜ்...
தூத்துக்குடி கல்வி நிலையங்களுக்கு விடுமுறை
தொடர்மழையால் தூத்துக்குடியில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில், நாளை மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் தூத்துக்குடியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியர் சந்தீப் நந்தூரி இந்த...
திருச்செந்தூர் கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பௌர்ணமி தினத்தன்று மக்கள் அதிகமாக கூடும்...
தீப்பெட்டி தொழிற்சாலையில் கைவரிசை காட்டியவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்து நகர் பகுதியை சேர்ந்த சண்முக கனி (72) என்பவர் அங்கு தீப்பெட்டி கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அங்கு 50 ஆயிரம் மதிப்புள்ள...
தூத்துக்குடி விவசாயிகளுக்கு மக்களவையில் குரல் எழுப்பிய கனிமொழி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு பெற விண்ணப்பித்திருந்தும் அவர்கள் மனுக்கள் பல்வேறு காரணங்களால் நிலுவையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று மக்களவையில் இதுகுறித்து...















