36.1 C
Tirunelveli
Friday, May 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

நாளைய இடையூறாகும் சாலையோர மரக்கன்றுகள்

தூத்துக்குடி மாநகராட்சியில் நான்காம் கேட் முதல் சின்னகண்ணுபுரம் வரையுள்ள நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறுகிறது.சாலையின் ஒருபக்கம் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. மேலே மின் கம்பி செல்கிறது.

சாத்தான்குளம் சாலை விவகாரத்தில் டிஎஸ்பி பேச்சுவார்த்தை

https://youtu.be/aMJvGabEXBE?si=pEnlRkTJTEBGlQKo சாத்தான்குளம் ஆர்சி வடக்கு தெருவில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை செல்லும் சாலையானது தற்போது அடைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று...

சாத்தான்குளத்தில் வாலிபர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டம்சாத்தான்குளம் தைக்கா தெருவில் வசித்து வந்தவர் செல்லப்பா மகன் மார்ட்டின்( 40 ).பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தார். இன்று இரவு 7 மணி அளவில் பள்ளிவாசல்...

கோவில்பட்டி: பஞ்சாயத்து தலைவரை கண்டித்து யூனியன் அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டி அருகே மூப்பன் பட்டி பஞ்சாயத்து தலைவரை கண்டித்து, பஞ்சாயத்து துணைத்தலைவர் உட்பட பொதுமக்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.

சாத்தான்குளத்தில் எழுத்துப் பிழையுடன் பயணிக்கும் அரசு பேருந்து

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத்திற்கு தினமும் அரசு மகளிர் விடியல் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பேருந்து சாத்தான்குளம் முதல் "வாழையடி" என்ற கிராமம் வழியாக...

சந்தன மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா

தூத்துக்குடி வடபாகம் கோயில் பிள்ளைவிளை 6வது வார்டுக்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ சந்தனமாரியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்றது. இந்த நிலையில் இன்று மதியம்...

சிலம்பம் ஆடிய மணமகள் சிலிர்த்துப் போன மணமகன் இது தூத்துக்குடி கெத்து

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை அடுத்த தேமாங்குளத்தில் நேற்று ராஜ்குமார் -நிஷா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. திருமண ஊர்வலத்தின் போது திடீரென...

பாளை சிறை அதிகாரி கொரனாவுக்கு பலி

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த தங்கையா(50) கொரனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்....

நடந்தும் சைக்கிளிலும் வருவோருக்கு விமான நிலையம் அருகே விளையாட்டு அரங்கமா? -ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கம்...

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் விடுத்த கோரிக்கை அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மினி உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்....

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் திடீர் மரணம் – பதவி உயர்வு பெற்ற நிலையில் பரிதாபம்

சாத்தான்குளம் காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்று சிறிது காலமே பணியாற்றிய ராஜ் இன்று சிறிது நேரத்திற்கு முன்பு திடீரென மாரடைப்பில் உயிரிழந்தார். இன்று மாலை காவல் நிலையத்திற்கு...
- Advertisement -

LATEST NEWS

MUST READ