27.9 C
Tirunelveli
Wednesday, July 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

வெள்ளைத்தாளை ரூபாய் நோட்டாக்கிய வித்தகர் கைது

தூத்துக்குடி சிலுவைபட்டியை சேர்ந்தவர் மைக்கேல் அந்தோணி. இவரை சிவகாசியிலிருந்து தொடர்பு கொண்ட பால்பாண்டி என்பவர் வெள்ளைத்தாளை ரூபாய் நோட்டாக்கி தருவதாக ஆசை காட்டியுள்ளார். இதை நம்பிய மைக்கேல் அந்தோணி அவரை தனது வயல்வெளி மோட்டார்...

சிலம்பம் ஆடிய மணமகள் சிலிர்த்துப் போன மணமகன் இது தூத்துக்குடி கெத்து

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை அடுத்த தேமாங்குளத்தில் நேற்று ராஜ்குமார் -நிஷா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. திருமண ஊர்வலத்தின் போது திடீரென...

சாத்தான்குளம் அருகே கல்குவாரியை தடை செய்ய கண்ணை கட்டிக்கொண்டு பொதுமக்கள் தர்ணா

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா நெடுங்குளம் ஊர் அருகே ஒரு கல்குவாரி இயங்கி வருகிறது. ஊருக்கும் நெடுஞ்சாலைக்கும் அருகில் இருப்பதனால் குவாரியில் வெடி வைக்கும் போது வீடுகளில் விரிசல் விழுகிறது....

சாத்தான்குளத்தில் குழாய் பதிக்கும் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புறவழிச்சாலை என அழைக்கப்படும் புது வேத கோவில் வடக்கு தெரு பகுதியில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளால் சிஎஸ்ஐ சர்ச் அருகே...

திருச்செந்தூர் கடற்கரையில் அம்மன் சிலைகள் – பக்தி பரவசம் அடைந்த பக்தர்கள்..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில் இன்று பக்தர்கள் கடலில் குளித்து கொண்டிருந்தனர். கடலில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள்

சுப்பிரமணியபுரம் இசக்கியம்மன் கோயில் கொடை விழா

சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் பிரசித்தி பெற்ற இசக்கியம்மன் கோயில் உள்ளது. இக் கோயில் கொடை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இன்றுவரை சுவாமிக்கு அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது....

சாத்தான்குளம் பகுதியில் தடுப்பூசி போட 4 மையங்கள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வரும் 19ஆம்தேதி முதல் 22ஆம்தேதி வரை கொரோனா தடுப்பூசி போட 4 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 19ஆம்தேதி சாத்தான்குளம் புலமாடன்...

கோவில்பட்டியில் தேங்காய் லோடுக்குள் 10 டன் ரேஷன் அரிசி கடத்தல்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் வந்ததை தொடர்ந்து கயத்தாறு தாசில்தார் சுந்தரராகவன் தலைமையில்...

சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியை 5 பேர்

கோவையை சேர்ந்த ராஜ் என்பவர் தனது குடும்பத்தினருடன் அதிகாலை 5 மணியளவில் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஆறுமுகநேரி வாலவிலை பகுதியில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த...

தூத்துக்குடி துறைமுகத்தில் கிரேன் மோதி ஊழியர் பலி

தூத்துக்குடி மதுரா கோட்ஸ் அருகே வசித்தவர் காட்வின் (35) இவர் துறைமுகத்தில் உள்ள சிகால் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மாலை 5 40 மணி அளவில் கண்டெய்னரை ஏற்றிக் கொண்டிருந்த...
- Advertisement -

LATEST NEWS

MUST READ