36.1 C
Tirunelveli
Friday, May 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

சாத்தான்குளம் அருகே காவல் நிலையம் எதிரே ஆண் உடல்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தட்டார்மடம் காவல் நிலையத்தின் அருகே உள்ள ஒரு கிணற்றில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ஒன்று கிடப்பதாக...

மதுஅருந்தியபோது தகராறு : நண்பனின் கையை வெட்டிய இருவருக்கு வலை

தூத்துக்குடி டூவிபுரம் 3ஆவது தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் லட்சுமணன் (28). இவர் தனது நண்பரான ராஜகோபால் நகரை சேர்ந்த கொம்பையா மகன் முருகனுடன் (30) சேர்ந்து மது...

சாத்தான்குளத்தில் அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட மாநாடு

https://youtu.be/F_1s3PP3osQ?si=J2Z-W2JwlFgktnUp தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி புறநகர் மாவட்ட மாநாடு சாத்தான்குளத்தில் எஸ்ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு புறநகர்...

திருச்செந்தூர் கடல் உள்வாங்கியது

திருச்செந்தூர் கடல் பகுதி கரையில் இருந்து சுமார் 100 அடி தூரம் உள்வாங்கியுள்ளது. ஆபத்தை உணராமல் பக்தர்கள் கடலில் ஆழமான பகுதிக்கு...

கொள்முதல் செய்த பயறுக்கு பணம் தர இழுத்தடிக்கும் நிறுவனத்தால் தந்தையை இழந்து...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பகுதியில் உள்ள விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு மானாவாரி உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் 1000க்கும்...

மீனவர்கள் கைது தொடர்பாக உடனடி தீர்வு ஜி.கே வாசன் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு காண இரண்டு மாநில அரசும் பேசி முடிவு செய்ய வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் ஆத்தூரில்...

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த முத்துராஜ் (28) என்பவர் மட்டக்கடை பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கையும் களவுமாக பிடித்த போலீசார் முத்துராஜை கைது...

நெல்லை வெள்ளத்தில் மிதந்த முதியவர் உடல்

இன்று காலை நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் முன்பு வெள்ள நீரில் முதியவர் ஒருவர் உடல் மிதந்தது. அதனை நெல்லை சந்திப்பு போலீசார் மீட்டனர். இறந்தவர் யார்,...

வட்டாட்சியர் அலுவலகத்தில் தனி அறை – பத்திரிகையாளர்கள் கோரிக்கை

நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றும் பத்திரிககையாளர்கள்,ஊடகவியலாளர்களில் மாவட்ட அளவில் இயங்கும் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மட்டுமே...

கோவில்பட்டி அருகே ஓடையில் கவிழ்ந்த அரசு பஸ் – 20 பேர் காயம்

விளாத்திகுளம் எட்டையாபுரம் சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து 20 க்கும் மேற்பட்டோர் காயம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து விளாத்திகுளம் நோக்கி...
- Advertisement -

LATEST NEWS

MUST READ