தாமிரபரணி வெள்ளத்துக்கு காரணமான சூளைகளை அகற்றாவிட்டால் போராட்டம்: பாதுகாப்பு இயக்கம் அறிக்கை
தாமிரபரணி வெள்ளத்துக்கு காரணமான செங்கல் சூளைகள் மணல் கொள்ளைக்கான கரை உடைப்புகளை ஆய்வு செய்து கண்டறிந்து உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையேல் கடுமையான போராட்டத்தை முன்னெடுப்போம் என தாமிரபரணி...
உடன்குடியில் தனிப்பிரிவு காவலர் மனைவி வெட்டிக்கொலை – மருமகன் வெறிச்செயல்
திருச்செந்தூர் தாலுகா காவல்நிலையத்தின் முன்னாள் தனிப்பிரிவு காவலர் செல்வமுருகனின் மனைவி அருணா (38) படுகொலை செய்யப்பட்டுள்ளார். உடன்குடி - பிள்ளையார் பெரியவன்தட்டு...
தூத்துக்குடி மாவட்ட மகிளா நீதிமன்ற அரசு வழக்கறிஞர் நியமனம்
தூத்துக்குடி மாவட்ட மகிளா நீதிமன்றத்தின் குற்றவியல் அரசு வழக்கறிஞராக சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளையை சேர்ந்த எல்லம்மாள் கிஸ்ஸிங்கர் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் ரேஷன் அரிசி கடத்தல்
தூத்துக்குடி ஜெயலானி தெருவில் உள்ள ரேஷன் கடையில் இருந்து இன்று காலை 150 கிலோ ரேஷன் அரிசியை கடத்த முயன்ற லெனின் பாலாஜி என்பவர் சிக்கினார். குடிமை பொருள்...
வெளியே தெரியாமல் வேலை: தூத்துக்குடி மகளிர் திட்ட தில்லாலங்கடி
தமிழ்நாடு முழுவதும் ‘வாழ்ந்துகாட்டுவோம்’ திட்டம் மூலம் வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்தும் பணி நடக்கிறது. இந்த திட்டத்துக்கான வட்டார ஒருங்கிணைப்பாளர்களை அந்தந்த மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் மூலம் மாவட்ட நிர்வாகம் பணியமர்த்துகிறது.
தூத்துக்குடி...
கோவில்பட்டி அருகே கள்ளக்காதலால்மீன் வியாபாரியை கொன்ற மனைவி, மகள் கைது
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையை அடுத்த அச்சங்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் கிடந்த ஆண் உடலை கைப்பற்றிய பசுவந்தனை போலீசார்...
கற்குவேல் அய்யனார் கோவிலில் பூசாரிகள் வெளியேற்றம் – நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் ஆனது மிகவும் பிரசித்தி பெற்ற இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு ஆலயம் ஆகும். இந்த...
சாத்தான்குளம் ஆதரவாளருடன் சசிகலா பேச்சு ஆடியோ
நவீன அறிவியலின் மக்கள் தொடர்பு சாதனம் வீடியோ கான்பரன்ஸ். ஆனால் அதைவிட சசிகலா நடத்தும் ஆடியோ கான்ஃபரன்ஸ் தமிழ்நாட்டு அரசியலை கலக்கி வருகிறது. விரைவில் சதம் அடித்து விடும் வேகத்தில்...
கள்ள மது விற்பனை: தூத்துக்குடி மாவட்டத்தில் 2907 பாட்டில்கள் பறிமுதல் ...
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டதில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனைக்காக பதுக்கி...
மருத்துவ கழிவுகளை கையாள அங்கீகாரம் வேண்டும்
தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவ கழிவு கையாளும் நிறுவனங்கள் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் உரிய அங்கீகாரம் பெற வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுற்றுச்சூழல், வனம்...

















