தாமிரபரணி வெள்ளத்துக்கு காரணமான சூளைகளை அகற்றாவிட்டால் போராட்டம்: பாதுகாப்பு இயக்கம் அறிக்கை
தாமிரபரணி வெள்ளத்துக்கு காரணமான செங்கல் சூளைகள் மணல் கொள்ளைக்கான கரை உடைப்புகளை ஆய்வு செய்து கண்டறிந்து உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையேல் கடுமையான போராட்டத்தை முன்னெடுப்போம் என தாமிரபரணி...
உடன்குடியில் தனிப்பிரிவு காவலர் மனைவி வெட்டிக்கொலை – மருமகன் வெறிச்செயல்
திருச்செந்தூர் தாலுகா காவல்நிலையத்தின் முன்னாள் தனிப்பிரிவு காவலர் செல்வமுருகனின் மனைவி அருணா (38) படுகொலை செய்யப்பட்டுள்ளார். உடன்குடி - பிள்ளையார் பெரியவன்தட்டு...
தூத்துக்குடியில் ரேஷன் அரிசி கடத்தல்
தூத்துக்குடி ஜெயலானி தெருவில் உள்ள ரேஷன் கடையில் இருந்து இன்று காலை 150 கிலோ ரேஷன் அரிசியை கடத்த முயன்ற லெனின் பாலாஜி என்பவர் சிக்கினார். குடிமை பொருள்...
வெளியே தெரியாமல் வேலை: தூத்துக்குடி மகளிர் திட்ட தில்லாலங்கடி
தமிழ்நாடு முழுவதும் ‘வாழ்ந்துகாட்டுவோம்’ திட்டம் மூலம் வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்தும் பணி நடக்கிறது. இந்த திட்டத்துக்கான வட்டார ஒருங்கிணைப்பாளர்களை அந்தந்த மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் மூலம் மாவட்ட நிர்வாகம் பணியமர்த்துகிறது.
தூத்துக்குடி...
தூத்துக்குடி மாவட்ட மகிளா நீதிமன்ற அரசு வழக்கறிஞர் நியமனம்
தூத்துக்குடி மாவட்ட மகிளா நீதிமன்றத்தின் குற்றவியல் அரசு வழக்கறிஞராக சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளையை சேர்ந்த எல்லம்மாள் கிஸ்ஸிங்கர் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவில்பட்டி அருகே கள்ளக்காதலால்மீன் வியாபாரியை கொன்ற மனைவி, மகள் கைது
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையை அடுத்த அச்சங்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் கிடந்த ஆண் உடலை கைப்பற்றிய பசுவந்தனை போலீசார்...
கற்குவேல் அய்யனார் கோவிலில் பூசாரிகள் வெளியேற்றம் – நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் ஆனது மிகவும் பிரசித்தி பெற்ற இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு ஆலயம் ஆகும். இந்த...
சாத்தான்குளம் ஆதரவாளருடன் சசிகலா பேச்சு ஆடியோ
நவீன அறிவியலின் மக்கள் தொடர்பு சாதனம் வீடியோ கான்பரன்ஸ். ஆனால் அதைவிட சசிகலா நடத்தும் ஆடியோ கான்ஃபரன்ஸ் தமிழ்நாட்டு அரசியலை கலக்கி வருகிறது. விரைவில் சதம் அடித்து விடும் வேகத்தில்...
வல்லநாட்டில் ஒருவர் வெட்டிக்கொலை
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே பக்கவெட்டியில் முன்விரோதம் காரணமாக இசக்கி பாண்டியன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.முறப்பநாடு காவல்துறையினர் விசாரணை வருகின்றனர்.
சாத்தான்குளம் வாலிபர் கொலை காவல்துறை தீவிரவாதிகள் கூட்டுச் சதியா? இந்து முன்னணி போடும் ...
சாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட இளைஞர் மார்டின் கொலையுண்டதற்கு முன்பு பேசிய வீடியோவும் கொலைக்கு பின்பு அவர்கள் உறவினர் வெளியிடும் சந்தேகமும் கொலைக்கு காவலர்கள் உடந்தையாக இருந்ததாக அரசியல் கட்சியினரை...


















