திருச்செந்தூரில் கிணற்றில் கிடந்த மூதாட்டி சடலம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் மூதாட்டி ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. இந்த நிலையில் அங்கு சென்ற போலீசார்...
போலீசாரை தாக்க முயன்ற ரெளடி கைது
https://youtu.be/OivUi7tP9lk?si=ZlmdCpOezAZOUQMq
திருச்செந்தூர் அருகே குடிபோதையில் போலீசாரை தாக்க முற்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர்...
நாசரேத் ரயில் நிலையத்தில் நடைமேடையை உயர்த்த கோரிக்கை
நெல்லை-திருச்செந் தூர் இடையேயுள்ள ரயில் நிலையங்களில் தாழ்வான நடைமேடையை உயர்த்தும் பணிகள் இன்று 17ஆம் தேதி திங்கட்கிழமை காயல்பட்டினம்...
திருச்செந்தூர் கோவிலில் டிஐஜி ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று பௌர்ணமி பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நெல்லை சரக டி.ஐ.ஜி மூர்த்தி தலைமையிலான போலீசார் கோவில் வளாகத்தில் நேரில்...
பாழடைந்த பள்ளி கட்டடத்தை இடிக்க உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் சேதுக்குவாய்த்தான் பகுதியில் புதியதாக பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு புதிய கட்டிடம் திறக்கப்பட்டதால் பழைய கட்டிடம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து அதனை வட்டாட்சியர் கோபால்...
வேளாங்கண்ணிக்கு சென்ற முதியவர் திடீர் மாயம்
சாத்தான்குளம் அருகே உள்ள நவமுதலூர் கிராமத்தை சேர்ந்த பிரான்சிஸ் (84) என்பவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு சென்று வருவதாக...
சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியை 5 பேர்
கோவையை சேர்ந்த ராஜ் என்பவர் தனது குடும்பத்தினருடன் அதிகாலை 5 மணியளவில் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஆறுமுகநேரி வாலவிலை பகுதியில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த...
தூத்துக்குடி மாநகராட்சி மண்டல முகாம் தேதி மாற்றம்
தூத்துக்குடி மாநகராட்சி மண்டல முகாமானது நிர்வாக காரணங்களினால் வருகின்ற புதன்கிழமைக்கு பதிலாக அதற்கு அடுத்த தினமான வியாழக்கிழமை (8.8.24) அன்று நடைபெற உத்தேசிக்கப் பட்டுள்ளது. அதன்படி, மேற்படி தினத்தில் வடக்கு...
வக்கில் வீட்டில் திருடர்கள் செய்த மோசமான செயல்
தூத்துக்குடியில் வழக்கறிஞர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் நகை, பணம் கிடைக்காததால் வீட்டிலிருந்த பொருட்களை சூறையாடிச் சென்றுள்ளனர்.
தூத்துக்குடி புதுக் கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர்...

















