33.3 C
Tirunelveli
Friday, May 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

எஸ்பி அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமை வகித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்....

நாசரேத்தில் தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி

https://youtu.be/ByYrdEF54ug?si=oW0wNaNSPbX7ekcW தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணிக்கு...

விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் இ-கேஒய்சி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் 18வது...

பேருந்து நிலையத்தில் அட்ராசிட்டி செய்த ரவுடி கைது

தூத்துக்குடி தாளமுத்து நகர், தாய்நகரைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் காளிராஜ் என்ற கட்டக்காளி (38), இவர் மீது தூத்துக்குடி காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி உள்பட 8...

குஜராத் கடல் பகுதியில் மாயமான விளாத்திகுளம் இளைஞரை கண்டுபிடிக்க கோரிக்கை

விரைவில் கண்டுபிடித்து தர உறவினர்கள் கோரிக்கை விளாத்திகுளம்,நவ.24: விளாத்திகுளத்தில் இருந்து குஜராத் பகுதியில் கடலில் மீன் பிடிக்கச் சென்று மாயமான...

தென்திருப்பேரையில் வருமுன் காப்போம் முகாம்

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை சமுதாய நலக் கூடத்தில் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை தலைமை வகித்து முகாமை தொடங்கி...

கோவில்பட்டியில் வாகனம் மோதி உயிரிழந்த விவசாயி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே வடக்கு வண்டானம் கிராமத்தைச் சேர்ந்த வெயில்முத்து என்பவரது மகன் மாரியப்பன் (60) . விவசாயியான இவர் இன்று மாலை...

கார் டயர் வெடித்து விபத்து – மூதாட்டி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உயிரிழந்தார். சிறுவன் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். நெல்லையை சேர்ந்த நாராயணன் மகன் அருணகிரி...

காயல்பட்டினம் தெருக்களில் கொட்டப்பட்டுள்ள சாக்கடை கழிவுகள்

https://youtu.be/5npxDOFfAao?si=ahkYiokM9W2vVOmd தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அப்பகுதி மக்களால் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட பழமையான குளம் ஒன்றை தூர்வார வேண்டுமென அப்பகுதி மக்கள் மற்றும் சமூக...

கோவில்பட்டி சிறுவன் மர்மம் மரணம் – மோப்பநாய் சோதனை

கோவில்பட்டி காந்தி நகர் பகுதியில் டிசம்பர் 9 ஆம் தேதி காணாமல் போன ஐந்தாம் வகுப்பு படித்த 10 வயது சிறுவன் கருப்பசாமி பக்கத்து வீட்டு மாடியில் டிசம்பர் 10ஆம்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ