34.1 C
Tirunelveli
Wednesday, July 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

தட்டார்மடத்தில் மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடு

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் பகுதியில் இன்று அன்னையர் முன்னணி சார்பில் மழை பெய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு மஞ்சள் நீர் அபிஷேகம்...

சாத்தான்குளம் அருகே இறந்த நிலையில் மான்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே போலையர்புரம் பகுதியில் சுதாகர் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் தோட்டத்தில் இன்று மான் ஒன்று இறந்த நிலையில்...

அமைச்சர் கீதா ஜீவன் வார்டு விசிட் – சாலை, வடிகால் அமைக்க உறுதி

இன்று காலை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், 14 ஆவது வார்டு சின்னகண்ணுபுரம்,செல்வ விநாயகர் தெரு பகுதியை நேரில் ஆய்வு செய்தார். விரைவில்...

திருச்செந்தூரில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

எல்ஐசி முகவர்களின் லியாபி சங்கத்தின் தென்மண்டல மற்றும் கோட்ட சங்கத்தின் அறிவிப்பின்படி முகவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் எல்ஐசி நிறுவனத்தை கண்டித்து திருச்செந்தூர் கிளை முன்பாக வாயிற்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம்...

கோவில்பட்டியில் பாதுகாப்பு கருவியின்றி சாக்கடையில் இறக்கப்படும் தொழிலாளர்கள் – சட்டப் புத்தகத்துடன் கோட்டாட்சியரிடம் புகார்

கோவில்பட்டி நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்காமல் சாக்கடையில் இறக்கி வேலை செய்ய விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப் புத்தகத்துடன்...

சாத்தான்குளம் பஸ் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து வாலிபர் காயம்

சாத்தான்குளம் புதிய பஸ் நிலையம் பழுதுபட்ட நிலையில் உள்ளது இன்று காலை ஆத்தி காட்டைச் சேர்ந்த தேவதாஸ் மகன் ஜெயராஜ் என்பவர் வெளியூர் சென்று போலீஸ் தேர்வு எழுதிவிட்டு...

பேருந்து நிலையத்தில் அட்ராசிட்டி செய்த ரவுடி கைது

தூத்துக்குடி தாளமுத்து நகர், தாய்நகரைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் காளிராஜ் என்ற கட்டக்காளி (38), இவர் மீது தூத்துக்குடி காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி உள்பட 8...

நெல்லை, தூத்துக்குடி பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தூத்துக்குடியில் இளம் பெண்கள் திடீர் மாயம்

தூத்துக்குடி சத்யா நகரைச் சேர்ந்தவர் சுடலை மகள் பிரிந்த (19), இவர் தூத்துக்குடியில் உள்ள ஜவுளிகடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 3ம் தேதி வேலைக்கு சென்றவர் பின்னர் வீடு...

கோவில்பட்டி டாஸ்மாக்கை உடைத்து பணம் மது, சிகரெட் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையபுரம் சாலையில் இயங்கி வரும் டாஸ்மார்க் கடை மற்றும் பாரில், வழக்கம்போல் இரவு 10 மணிக்கு கடையை அடைத்து விட்டு...
- Advertisement -

LATEST NEWS

MUST READ