நெல்லை அருகே வாலிபர் கொலை – மறியல் முயற்சி – பரபரப்பு
நெல்லை அருகே சுத்தமல்லி இந்திரா காலனியை சேர்ந்தவர் அழகுமுத்து மகன் முத்துகிருஷ்ணன் (22...
கடம்பா குளத்தில் மணல் அள்ளுவதில் தகராறு – சரமாரியாக தாக்கிய நபர்…! வீடியோ...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள "கடலில் பாதி கடம்பா" குளம் என அழைக்கப்படும் கடம்பா குளத்தில் இருந்து வண்டல் மண் எடுத்து அதனை செங்கல் சூளை...
சாத்தான்குளத்தில் விஏஓ குழந்தையை கடத்த முயன்ற பெண் – பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்
சாத்தான்குளத்தில் வீடு புகுந்து விஏஓ மனைவியின் தாலி சங்கிலியை பறிக்கவும் குழந்தையை கடத்தவும் முயன்ற பெண்ணை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். மனநலம் பாதித்தவர் என்று கூறி அவரை கைது செய்ய...
சாத்தான்குளம் வாலிபர் கொலையில் மேலும் இருவர் கைது
சாத்தான்குளம் வாலிபர் கொலை வழக்கில் ஏற்கனவே பாபு சுல்தான் உட்பட மற்றவர்களை தனிப்படை பிரிவு போலீசார் தேடி வந்தனர். 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பிலால்மற்றும்...
ஸ்ரீவைகுண்டம் அருகே காதல் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்றவர் கைது
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வடக்கு தோழப்பண்பண்ணையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் மகன் பூல்பாண்டியன்(28). பூல்பாண்டியன் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு முத்துராணி(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்....
சாத்தான்குளம் அருகே பூட்டிய வீட்டில் மர்ம மரணம்..! அழுகிய நிலையில் உடல் மீட்பு..!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரம் முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுரு என்பவரின் மகன் சிவபெருமாள் (28) என்பவர் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படுகிறது....
தலை துண்டித்து மாணவர் கொலை
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலியை சேர்ந்தவர் பரமசிவன் மகன் சத்தியமூர்த்தி (20) தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இவர்...
ஸ்ரீவைகுண்டம்வங்கியில் தீ விபத்து மேலாளர் பலி
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு அனைத்து பணியாளர் சிக்கன நாணய சங்கத்தில் மேலாளர் ஆக ஸ்ரீதரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று மதியம் அவர்...
நேத்து கூட பத்தாயிரம் கொடுத்தேன்: உடன்குடி பத்திரப்பதிவு ஊழல்
பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவது தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அத்துறையின் அமைச்சர் போகும் இடமெல்லாம் கூறி வருகிறார் .ஆனால் ,பெரும்பாலான பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யம் கொழித்துக்...
இளைஞர் மர்ம சாவு சாத்தான்குளத்தில் இரவில் சாலைமறியல்
கடந்த 20 ஆம் தேதி, சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திவந்த இளைஞர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோரை ஊரடங்கு விதிமுறைக்கு மாறாக கடை திறந்ததாக கூறி...


















