27.4 C
Tirunelveli
Wednesday, August 19, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

முதல்வர் கோப்பை கால்பந்து போட்டி: மாவட்ட அளவில் மர்காஷிஸ் பள்ளி சிறப்பிடம்

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான பல்வேறு போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகின்றன. மாணவர்களுக்கான கால்பந்து பிரிவில் 48 அணிகள்...

உள்ளாடையில் 2.55 கிலோ தங்கப் பசை: சென்னை விமான நிலையத்தில் பெண் உட்பட...

ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வருவதாக சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு...

ஏரல் பகுதி மக்களுக்கு ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி "உங்களை தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி...

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறிய மக்கள்

கோவில்பட்டியில் பாண்டாரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவில்பட்டி நகராட்சி நிர்வாகம் சட்டத்திற்கு புறம்பாக சாக்கடை கழிவுநீரை பாண்டவர்மகன் கம்மாயில் கலப்பதை தடுக்க நடவடிக்கை...

தூத்துக்குடியில் போலி வேலை விளம்பரத்தால் ஏமாந்த இளைஞர்கள்

தூத்துக்குடியில் உள்ள புதிய மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்துக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. பெயர் குறிப்பிட்டு தொலைபேசி எண்ணை...

புதிய கூட்டுறவு கடன் சங்க திறப்பு விழா

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பு கிராமத்தில் புதிய கூட்டுறவு கடன் சங்க திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமை...

தட்டார்மடம் அருகே வாலிபரை கார் ஏற்றி கொல்ல முயற்சி

தட்டார்மடம் அருகே சுப்பிரமணியபுரம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த சுப்ரமணியன் (28). இவர் முதலூரில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த லிங்ககுமார் (25) என்பவருக்கும்...

புதூர் அருகே மாட்டுவண்டி போட்டி

புதூர் ஊராட்சி ஒன்றியம், கந்தசாமிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுச்சின்னையாபுரம் கிராமத்தில் காளியம்மன் கோவில் ஆடிமாத கோயில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்...

நேபாளம் நாட்டில் சாதனை படைத்த தூத்துக்குடி மாணவர்கள்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சதீஷ் மற்றும் ஆலன் ஆகிய இருவரும் நேபால் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்று...

முறப்பநாடு விஏஓ கொலை வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த லூர்து பிரான்சிஸ் கடந்த ஆண்டு அலுவலக வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதில் இருவர் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று...
- Advertisement -

LATEST NEWS

MUST READ