தூத்துக்குடியில் இரு இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சி.சைரஸ். இவரை தென் மண்டலத்துக்கு பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். இதே போன்று தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு...
தூத்துக்குடியில் போலி வேலை விளம்பரத்தால் ஏமாந்த இளைஞர்கள்
தூத்துக்குடியில் உள்ள புதிய மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்துக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. பெயர் குறிப்பிட்டு தொலைபேசி எண்ணை...
உள்ளாடையில் 2.55 கிலோ தங்கப் பசை: சென்னை விமான நிலையத்தில் பெண் உட்பட...
ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வருவதாக சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு...
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறிய மக்கள்
கோவில்பட்டியில் பாண்டாரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவில்பட்டி நகராட்சி நிர்வாகம் சட்டத்திற்கு புறம்பாக சாக்கடை கழிவுநீரை பாண்டவர்மகன் கம்மாயில் கலப்பதை தடுக்க நடவடிக்கை...
புதிய கூட்டுறவு கடன் சங்க திறப்பு விழா
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பு கிராமத்தில் புதிய கூட்டுறவு கடன் சங்க திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமை...
ஏரல் பகுதி மக்களுக்கு ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி "உங்களை தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி...
நீதிமன்ற காவலரை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் நீதிமன்ற காவலராக உள்ள பணிபுரிந்து வரும் காவலர் ஒருவருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் உயர்...
பாளை சிறை அதிகாரி கொரனாவுக்கு பலி
பாளையங்கோட்டை மத்திய சிறையில் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த தங்கையா(50) கொரனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்....
நண்பர் கடத்தப்பட்டதாக போலீசுக்கு பொய் தகவல் அளித்த போதை ஆசாமிகள் கைது
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம் கோபாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் அருள் பிரகாஷ் (வயது 42). அதே ஊர் சாமி கோவில் தெருவை...
நேபாளம் நாட்டில் சாதனை படைத்த தூத்துக்குடி மாணவர்கள்
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சதீஷ் மற்றும் ஆலன் ஆகிய இருவரும் நேபால் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்று...


















