தூத்துக்குடி, கோவைக்கு ரெயில் சேவை – அதிகாரி தகவல்
சமீபத்தில் திருச்சியில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் தலைமையில் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை-கோவை இடையே அகல ரெயில் பாதை திட்ட பணிகள் முடிந்துவிட்ட நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து கோவைக்கு...
மாவட்ட தலைவரை நீக்க வலியுறுத்தி மண்ணெண் ணெய் கேனுடன் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிருப்பு...
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டில் புதியதாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை ரத்து செய்ய வேண்டும் எனக்...
நாளைய இடையூறாகும் சாலையோர மரக்கன்றுகள்
தூத்துக்குடி மாநகராட்சியில் நான்காம் கேட் முதல் சின்னகண்ணுபுரம் வரையுள்ள நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறுகிறது.சாலையின் ஒருபக்கம் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. மேலே மின் கம்பி செல்கிறது.
வேளாண்கல்லூரிக்கு வெள்ளையத்தேவன் பெயர் வைக்க கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிக்காக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வந்திருந்தார். அவரிடம் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கிள்ளிகுளம் வேளாண் கல்லூரிக்கு விடுதலைப் போராட்ட தளபதி ...
ரஜினி பட ரசிகர் காட்சி டிக்கெட்: ஆர்வமாய் வாங்கிய முன்னாள் அமைச்சர்
வருகிற தீபாவளியன்று ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரஜினி ரசிகர்கள் சார்பில் டிக்கெட்...
சாத்தை அருகே பருத்தி மூட்டைகளை திருடிய நபர் கைது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கல்வி நகர் பகுதியை சேர்ந்த ராகுல் (22) என்ற பருத்தி வியாபாரி தனது வீட்டில் பருத்தி மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தார். அதிலிருந்த 3 மூடைகள் திருடு...
தூத்துக்குடி பத்திரப்பதிவு மேலாளர் வீட்டில் சோதனை ரூ.1.2 கோடி...
தூத்துக்குடி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரிபவர் குருசாமி. இவரது வீடு எட்டயபுரம் சாலையில் உள்ளது
இன்று காலை ஆறு மணி அளவில் ஊழல்...
சாத்தான்குளம்: பலே திருடருக்கு 9 வழக்குகளில் தலா 3 ஆண்டு சிறை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பிரபல திருடன் கொடிமலர் என்பவருக்கு சாத்தான்குளம் நீதிமன்றம் 9 திருட்டு வழக்குகளில் ஒவ்வொரு வழக்குகளுக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து...
திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று காலை முதலே கடல் ஆனது அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது திருச்செந்தூர் கோவில் முதல் நாழிக்கிணறு...
சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்இன்றி கர்ப்பிணிகள் கடும் சிரமம்
ஒரு காலத்தில் சட்டமன்ற தொகுதி தலைமையிடமாக இருந்த சாத்தான்குளம் அந்த அந்தஸ்தை இழந்ததால் பலவகைகளில் பாதிக்கப்பட்டுள்ளது. தொகுதி அந்தஸ்து போனாலும் தாலுகா அந்தஸ்து இருக்கவே செய்கிறது. அதற்கேற்றவாறு பழமையான தாலுகா...

















