திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி கோவிந்தம்மாள் மண்டபத்தில் நடந்தது. இதில், 1,27,859 ரூபாய் பணம் மற்றும் தங்கம், வெள்ளி காணிக்கை செலுத்தப்பட்டது தெரியவந்தது.
விரைவில் வரும் சூரசம்ஹரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட விழாக்களில் பக்தர்கள் காணிக்கை வரவு உயரும்.













