தற்போது: தூத்துக்குடி 3ஆவது மைல் பாலத்தில் கேபிள் வயர் அறுந்து பைக்கில்...
தூத்துக்குடி மூன்றாவது மைல் மேம்பாலத்தில் குறுக்காக செல்லும் கேபிள் வயர் மிகவும் தாழ்ந்து கிடக்கிறது. சற்றுமுன் சென்ற லாரி ஒன்று விட்டு விட்டு அருந்ததால் பின்னாடி டூ வீலரில் போய்...
கோவில்பட்டி: பஞ்சாயத்து தலைவரை கண்டித்து யூனியன் அலுவலகம் முற்றுகை
கோவில்பட்டி அருகே மூப்பன் பட்டி பஞ்சாயத்து தலைவரை கண்டித்து, பஞ்சாயத்து துணைத்தலைவர் உட்பட பொதுமக்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.
கட்டு கமிஷன் கரப்ஷன் – எந்த வேலைக்கும் 20{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec}: திமுக அரசு பற்றி அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.
அப்போது அவர்...
மகனை வெட்டிக் கொன்ற தந்தை: தூத்துக்குடி கோர்ட் அருகே பயங்கரம்
தூத்துக்குடி நீதிமன்றம் அருகே காசி என்பவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவர் தந்தையே அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பிக்கு பிரிவு உபசார விழா
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ஆக பணிபுரிந்து வந்த மாயவன் என்பவர் தற்போது காங்கேயம் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு கருங்குளம் பகுதியில் உள்ள தனியார்...
சாத்தான் குளத்தில் பலத்த மழை – மரங்கள் சரிந்தது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் இன்று மதியத்திற்கு மேல் திடீரென மழை வெளுத்து வாங்கியது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதன் ஒரு பகுதியாக சாத்தான்குளம்...
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி சிறந்த மாணவியாக மொழிப்போர் தியாகியின் பேத்தி தேர்வு
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், 2017 பேட்ச் மாணவி பவனா, சிறந்த மாணவி (Best Outgoing Student...
விளாத்திகுளம் அருகே கொரோனாவை மறக்கடித்த மீன்பிடி திருவிழா
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ விளாத்திகுளம் கிராமத்தில் உள்ள பொது கண்மாயில் தண்ணீர் நிரம்பியதும் கிராம மக்கள் சார்பில் மீன்...
செட்டிகுளத்தில் ஆவணி அவிட்டம் பூணூல் அணியும் விழா
பேய்க்குளம் அருகே செட்டிகுளம் பூர்ண பொற்கலை சமேத ஸ்ரீ நூற்றங்கால் அய்யனார் சாஸ்தா கோவிலில் யக்ஞோபவீத யஜுர் உபகர்மா என்னும் ஆவணி அவிட்ட பூணூல் அணியும் விழா நடந்தது. விழாவை...
கோவில்பட்டியில் மதுரை ரவுடிகள் 3 பேர் துப்பாக்கி முனையில் கைது : ஆயுதங்கள்...
கோவில்பட்டி அருகே கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 3பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள்,...


















