சாத்தான்குளம் மயானப் பாதையில் உடைமரம் – இறுதிப் பயணத்திலும் பெரும் துயரம்
தூத்துக்குடி மாவட்டம்...
திருடிய நகையை வீட்டுக்குள் திரும்பக் கொண்டுவந்து போட்ட திருடர்கள்
சிறுவைகுண்டம் அருகே உள்ள வல்ல குலத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவர் மைக்செட் தொழில் செய்து வருகிறார். கடந்த 22ஆம் தேதி இவர் தொழிலுக்காக வெளியூர் சென்றார். இவரது மனைவி...
மகனை வெட்டிக் கொன்ற தந்தை: தூத்துக்குடி கோர்ட் அருகே பயங்கரம்
தூத்துக்குடி நீதிமன்றம் அருகே காசி என்பவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவர் தந்தையே அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
விளாத்திகுளம் அருகே கொரோனாவை மறக்கடித்த மீன்பிடி திருவிழா
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ விளாத்திகுளம் கிராமத்தில் உள்ள பொது கண்மாயில் தண்ணீர் நிரம்பியதும் கிராம மக்கள் சார்பில் மீன்...
சாத்தான் குளத்தில் பலத்த மழை – மரங்கள் சரிந்தது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் இன்று மதியத்திற்கு மேல் திடீரென மழை வெளுத்து வாங்கியது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதன் ஒரு பகுதியாக சாத்தான்குளம்...
கட்டு கமிஷன் கரப்ஷன் – எந்த வேலைக்கும் 20{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec}: திமுக அரசு பற்றி அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.
அப்போது அவர்...
மீனவர் வீட்டில் தீ விபத்து – முந்திய எதிர்கட்சிகள், காங்கிரஸ் – திமுக மிஸ்ஸிங்...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி ஏரல், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் என 3 தாலுகாக்களை உள்ளடக்கிய மிகப்பெரிய தொகுதி ஆகும். இந்த தொகுதியில் பெரியதாழை, வாக்கு வங்கி அதிகம்...
ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பிக்கு பிரிவு உபசார விழா
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ஆக பணிபுரிந்து வந்த மாயவன் என்பவர் தற்போது காங்கேயம் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு கருங்குளம் பகுதியில் உள்ள தனியார்...
பழிக்குப் பழி: ...
தூத்துக்குடி பாத்திமாநகரை சேர்ந்தவர் லூர்து ஜெயசீலன் (42). சிப்காட் வளாகத்துக்குள் தேநீர்க்கடை நடத்திவந்தார். இவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன் தினம் கடையை அடைத்துவிட்டு...
மதுஅருந்தியபோது தகராறு : நண்பனின் கையை வெட்டிய இருவருக்கு வலை
தூத்துக்குடி டூவிபுரம் 3ஆவது தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் லட்சுமணன் (28). இவர் தனது நண்பரான ராஜகோபால் நகரை சேர்ந்த கொம்பையா மகன் முருகனுடன் (30) சேர்ந்து மது...















