30.5 C
Tirunelveli
Sunday, May 3, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

மழைநீரில் தளும்பிய சாத்தான்குளம் பேருந்து நிலையம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் முழுவதும் மழை நீரால் சூழ்ந்தது. புதிய பேருந்து நிலையம், வாரச்சந்தை பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. மூன்று மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த 1986க்கு பின்பு சாத்தான்குளம் பகுதியில்...

சொம்புக்குள் வைத்து பூஜை செய்வதாக கூறி 5 பவுன் நகையை அபகரித்தவர் கைது

கயத்தாறு இந்திராநகர் நடு காலனியை சேர்ந்த தங்க மாரி முத்து மனைவி முருக லட்சுமி (42). இவரிடம் கோவில்பட்டி முத்துநகர் சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் முத்துராமலிங்கம் குடும்ப கஷ்டத்தை...

90 திருட்டுகளில் தொடர்புடைய திருடர் குலத் திலகம் கோவில்பட்டியில் கைது: ரூ.22லட்சம் நகை,...

கோவில்பட்டி காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட மேற்கு, நாலாட்டின்புதூர் மற்றும் கழுகுமலை காவல் நிலைய பகுதியில் 6 வீடுகளில் தங்க நகை பணம், வழிப்பறி மற்றும்...

உடன்குடி அனல்மின் நிலைய பகுதியில் தீ

உடன்குடி அருகே அனல்மின் நிலைய பின்பகுதியில் உள்ள தருவை ஏக்கரா தோட்ட பகுதியில் பயங்கரமானதீ விபத்து நடந்துள்ளது. தற்போது தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

பகுதி நேர செய்தியாளர்களுக்கு வீட்டுமனை – தேசிய பத்திரிகையாளர் தின கோரிக்கை

சாத்தான்குளம் பத்திரிக்கையாளர்கள் மன்றம் சார்பில் மன்ற ஆண்டுவிழா, தேசிய பத்திரிக்கையாளர் தினவிழா, மூத்த பத்திரிக்கையாளர்கள் கெளரவிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.விழாவுக்கு சாததான்குளம் பத்திரிக்கையாளர்கள் மன்ற தலைவர்...

சாத்தான்குளம் அருகே கல்குவாரிக்கு தடை கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை

சாத்தான்குளம் அருகே உள்ள வேலன் புதுக்குளம் ஊருக்கு அருகில் புதிதாக கல்குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்து நேரிடவும், மாசு அதிகரிக்கவும், நீர் நிலைகள் பாழ்படவும் வாய்ப்புள்ளது என்பதால் மக்கள் எதிர்த்து...

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒரே நாளில் இரு காதல் ஜோடிகள் தஞ்சம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையம் ஆனது தந்தை - மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் படுகொலைக்கு பின்னர், மிகவும் பயங்கரமான ஒரு இடமாக...

கல்லூரி வாசலில் மாணவர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் சந்தையடியூரை சேர்ந்தவர் அபிமணி. அப்பகுதியில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்துவந்தார். இன்று மதியம் உணவு இடைவேளைக்கு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது கல்லூரி வாசல் அருகேயே ஒரு கும்பலால் வேடி சாய்க்கப்பட்டார். அதே...

சாத்தான்குளம் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் சாத்தான்குளம், சாஸ்தாவின் நல்லூர், அரசூர் பூச்சிக்காடு, அம்பல சேரி, சொக்கன்குடியிருப்பு, பழங்குளம், ஆசிர்வாதபுரம், உள்ளிட்ட அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட...

தாமிரபரணியில் பிடிமண் எடுத்து தாசில்தார் அலுவலகத்தில் உறுதிமொழி

தாமிரபரணி ஆற்றில் உள்ள செங்கல் சூளை, ஆலை, குடியிருப்பு பன்றி குடில்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ