34.1 C
Tirunelveli
Wednesday, July 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

நெடுங்குளத்தில் அடிக்கடி மின்தடை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மின் வயர்களில் தென்னை ஓலைகள் உரசுகின்றன என்ற சின்னச்சின்ன காரணங்களை மணிக்கணக்கில் நடக்கும் மின்...

நாசரேத்தில் துணிக்கடையில் நூதன திருட்டு

நாசரேத் கூட்டுறவு வங்கியின் அருகில் அமைந்துள்ள துணிக்கடையில் இன்று காலை 9.30 மணி அளவில் வந்தவர் தலையனை கேட்டுள்ளார். தலையணைகள் வீட்டில் இருந்ததால் அதை எடுத்துவர கடைக்காரர்...

தற்போது: சாத்தான்குளம் அருகே குடிநீருக்காக ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வாலத்தூர் கிராமப் பகுதியில் கடந்த மூன்று மாத காலமாக முறையான குடிநீர்...

தென்திருப்பேரையில் கரோனா தடுப்பு

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை அருகே உள்ள மாவடிபண்ணை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது உடலை உறவினர்கள் கடந்த மாதம்...

லோடு லாரி கயிறு அவிழ்ந்து பைக்கில் சென்றவர் கழுத்தில் விழுந்து இழுத்துச் சென்ற...

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்தவர் சங்கரசுப்பு மகன் முத்து. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இன்று...

கழுகுமலையில் ரூ.9.3 லட்சம் போதை புகையிலை பறிமுதல் குடோன் உரிமையாளருக்கு வலை

கழுகுமலை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை  செய்வதாக கழுகுமலை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து,...

சாத்தான்குளம் ஜெயராஜ் மனைவி நீதிமன்றத்தில் 1 மணி நேரம் சாட்சியம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ்...

போலி இ பாஸ்: ஆசிரியர் மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலம் ராஜீவ்நகர் இ.பி. காலணி பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ் (49). தொடக்கப்பள்ளி ஆசிரியர். இவர் தனக்கு சொந்தமான காரில் மருத்துவ...

ஶ்ரீவையில் பறவை காய்ச்சல்-கோழிகளோடு காகங்களும் நூற்றுக்கணக்கில் மடிந்தன

தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டத்தில் கடந்த ஒரு வாரமாக மர்மமான பறவை காய்ச்சல் நிலவுகிறது. இதில் நூற்றுக்கணக்கான கோழிகள் இதுவரை மடிந்துள்ளன. கோழிகள் மட்டுமின்றி வானில் பறந்து...

ஸ்ரீவை. கூட்டுறவு வங்கி மேலாளர் சாவில் மர்மம் – அறையிலி ருந்து...

ஸ்ரீவைகுண்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சிக்கன நாணய சங்க அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் செயலாளர் பலி. அலுவலகத்தில் பெட்ரோல் கேன் தீப்பெட்டி கைப்பற்றியதால் தற்கொலையா? என போலீசார் விசாரணை.
- Advertisement -

LATEST NEWS

MUST READ