தூத்துக்குடியில் இருந்து தினமும் 20 விமானங்கள் இயக்கப்படும்
தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் நிலைய இயக்குனர் சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் தூத்துக்குடி விமான நிலையம் தொடர்ந்து வேகமான வளர்ச்சி பெற்று வருகிறது.
இந்த விமான நிலையத்துக்கு பயணிகள் வரத்து மற்றும் விமான சேவை அதிகரித்து...
கோவில்பட்டியில் அதிகாரிகள் முன்பு நிருபரை மிரட்டிய ஆளுங்கட்சி பிஸ்தா – ஆர்டிஓ சொல்லியும்...
கோவில்பட்டி இளையசரனேந்தல்...
மண் லாரி மோதி தொழிலாளி பலி: பொதுமக்கள் சாலை மறியல்
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் பகுதி குளங்களில் விவசாயிகளுக்குஅளிக்கப்படும் கரம்பை மண் அள்ளும் அனுமதியை தவறாக பயன்படுத்தி உடன்குடி அனல்மின் நிலைய பணிகளுக்கு மண் விற்பதாக தொடர்ந்து புகார் வந்தது.
சில நாட்களுக்கு முன்பு விடுதலை...
முதலூர் அருகே கார் ஏற்றி கொல்ல முயற்சி – சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு..!
தட்டார்மடம் அருகே சுப்பிரமணியபுரம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த சுப்ரமணியன் (28). இவர் முதலூரில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த லிங்ககுமார் (25) என்பவருக்கும்...
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
தூத்துக்குடி மாவட்டம்
செய்துங்கநல்லூர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அபிமணி என்ற திலிப் அக்கல்லூரி அருகிலேயே கொலை செய்யப்பட்டார் . இந்தகொலை வழக்கு தொடர்பாக குமார் என்பவரை செய்துங்கநல்லூர் போலீசார் கைது செய்தனர். அவர் குண்டர்...
தூத்துக்குடியில் நாளை ஸ்டாலின்
தூத்துக்குடியில் நாளை (22ஆம் தேதி) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்யப்போவதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். 👇அன்று காலை 8...
திருச்செந்தூர் அருகே வாலிபர் மீது தாக்குதல்
திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலபுரம் சுனாமி நகரை சேர்ந்தவர் மணி. இவரது மகன் கன்னிமுத்து (வயது 22), கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று கன்னிமுத்துவின் சகோதரி அதே பகுதியில் உள்ள தெரு நல்லி குழாயில் தண்ணீர்...
குலசை கோவில் டிரைவருக்கு அரிவாள் வெட்டு – கோவில் அர்ச்சகர் சஸ்பெண்ட்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஹரிஸ், குமார் ஆகியோர் அர்ச்சகர்களாக உள்ளனர். இதில், ஹரிஷ், தனக்கு உதவியாக நடராசன் என்பவரை கோவில் பூஜை பணிக்கு வைத்திருந்தார். கடந்த மாதம்...
ஆழ்வையில் கண்பரிசோதனை முகாம்
தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கிராம உதயம் மற்றும் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் ஆழ்வார்திருநகரியில் நடந்தது.
கிராம உதயம் கிளை...
சாத்தான்குளம் அருகே பஞ்சாயத்து தலைவரை கொல்ல முயற்சி
பேய்க்குளம் அருகே கருங்கடல் பஞ்சாயத்து தலைவர் பழனியப்ப புரத்தை சேர்ந்த நல்லதம்பி. இவர் சாத்தான்குளத்தில் இருந்து பேய்குளத்திற்கு தனது காரில் வந்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது பன்னம்பாறை...















