ஆட்டோ டிரைவரை கடத்திய கும்பல் 5 மணி நேரத்தில் கைது
குமரி மாவட்டம் சிதறாலை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சாந்தகுமார் என்ற ஏசுதாஸ் மனைவிக்கு போன் செய்த ஒருவர், ‘ உன் கணவரை கடத்தி வைத்துள்ளோம். சிறையில் இருக்கும் ஒருவர் அவரை கொன்றால் 2...
தக்கலை அருகே பள்ளத்தில் விழுந்து தொழிலாளி பலி
தக்கலையை அடுத்த திக்கணங்கோடு தெங்கன்குழி பகுதியை சேர்ந்தவர் ராயப்பன் (வயது 57). கட்டிட தொழிலாளி.
ராயப்பனின் மகளுக்கு திருமணம் முடிந்து ராஜாக்கமங்கலம் பகுதியில் வசித்து வருகிறார். ஓணம் பண்டிகையையொட்டி நேற்று ராயப்பன், ராஜாக்கமங்கலத்தில் வசிக்கும்...
மேல கடியபட்டணத்தில் இ-சேவை மையம் திறப்புவிழா
மேல கடியபட்டணத்தில் மீனவர் கூட்டுறவு சங்கம் சார்பில் இ சேவை மையம் திறக்கப்பட்டது.கூட்டுறவு சங்க தலைவர் சிம்சன் மற்றும் துணைத்தலைவர், நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் திமிர்த்தியூஸ்...
கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்
கன்னியாகுமாரி அருகே தோப்பூரில் பேபி ஜார்ஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரபு, வெங்கடேஷ் என்ற இருவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதமும்...
கடன் பிரச்னை: பெண் தற்கொலை
ஆரல்வாய்மொழியை அடுத்த தேரேகால்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ராஜனின் மனைவி ஷைலா (வயது 47). நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ராஜன்-ஷைலா...
காவலர் தேர்வு : குமரியில் 8 மையங்களில் 9 ஆயிரம் பேர்
காவல்துறையில் 2-ம் நிலை காவலர்கள் (ஆண், பெண்), 2-ம் நிலை சிறைக்காவலர்கள் (ஆண், பெண், இரண்டாம் பாலினத்தவர்கள்) மற்றும் தீயணைப்பாளர்கள் (ஆண்கள்) பதவிகளுக்கான பொது எழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும்...
குமரி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் வசந்தகுமார் எம்.பி....
தூத்துக்குடி ரவுடியை சுட்டு பிடித்த குமரி போலீசார்
தமிழகம் முழுவதும் குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக ஏ1 என்பது உள்பட 4 வகைகளில் ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு...
தக்கலை அருகே மக்களை அச்சுறுத்தும் விஷ வண்டுகள்
தக்கலை அருகே முளகு மூடில் இருந்து பூவன்கோடு செல்லும் சாலையில் நல்ல பிள்ளை பெற்றான் குளம் உள்ளது. இந்த குளத்தின் அருகே சாலையோரத்தில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. இந்த பாதை வழியாக...
நாகர் அருகே தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது
நாகர்கோவில் அருகே வெள்ளமடம் சகாயம் நகரை சேர்ந்தவர் ராஜஜெபசேகர் (வயது 34).
இவர் கடந்த 2001-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். சாட்சி சொல்லக்கூடாது என்று கூறி இவரை கடந்த...


















