மாணவிக்கு பாலியல் தொல்லை – வாலிபர் மீது போக்சோ
கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த ஒரு கட்டிட தொழிலாளி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவருக்கு 10-ம் வகுப்பு படிக்கும் மகனும், 8-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இவர் கட்டிட வேலைக்காக அடிக்கடி...
விவேகானந்தர் மண்டப பொன்விழா
கன்னியாகுமரியில் பகவதி அம்மன் சிவனை நினைத்து கடலின் நடுவே உள்ள ஒரு பாறையில் ஒற்றை காலில் தவம் செய்ய பாறையில் அம்மனின் கால் தடம் பதிந்திருந்தது.
1892-ம் ஆண்டு குமரி வந்த சுவாமி விவேகானந்தர்...
சுசீந்திரம் கல்லூரி பேராசிரியை வீட்டில் ‘தீ’
சுசீந்திரம், சன்னதி தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 64). ஓய்வு பெற்ற வங்கி முதுநிலை மேலாளர். மனோகரனின் மனைவி தமிழ் அருள் செல்வி (55). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக...
புதுக்கடை அருகே தொழிலாளி தற்கொலை
புதுக்கடை பண்டாரக்காடு பகுதியை சேர்ந்தவர் அருளப்பன் (வயது 65) தொழிலாளி. இவர் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதில் மனவேதனையுடன் காணப்பட்டு வந்த அருளப்பன்...
சிறுவர்களுக்கு மதுவிற்றவர் கைது
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே ஊரம்பில் உள்ள தனியார் மதுபான பாரில் அனுமதியின்றி இன்று காலை 10 மணிக்கு இளம்சிறார்களுக்கு மது விற்பனை செய்யப்படது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் பார்...
மாயமான குமரி மீனவர்: ஒருவாரமாக ஊரே திரண்டு தேடுகிறது
குமரி மாவட்டம் புதூர் கிராம மீனவர் ஆரோக்கிய பிரபு (37) கடந்த 3ஆம்தேதி அதிகாலை ஒரு மணிக்கு பைபர் படகில் மீன் பிடிக்க சென்றார். மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்தார். அவருடன்...
பட்டம் வாங்க நெல்லை வந்த திருமா…
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா பல்கலை வ.உ.சி. கலையரங்கத்தில் நடைபெற்றது , விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு...
புகையிலை பொருட்கள் விற்ற 21 பேர் கைது
குமரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் புகையிலை பொருட்களை விற்பவர்களை கண்காணித்து கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று போலீசார்...
குமரி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் வசந்தகுமார் எம்.பி....
தினமும் நாகூர் , வேளாங்கண்ணிக்கு…
நாகர்கோவில், வடக்கு கோணம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா விழாவில் வசந்த குமார் எம்.பி. கலந்து கொண்டு பங்கு மக்களுக்கு திருவிழா வாழ்த்து தெரிவித்தார்.
கோட்டார் மறை மாவட்ட செயலாளர் இம்மானுவேல் தலைமை தாங்கினார்....


















