36.6 C
Tirunelveli
Thursday, July 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

ஹோட்டல் கிரேவி சாப்பிட்ட தாய் மகள் பரிதாப பலி – கோவில்பட்டியில் இரவு பரிதாபம்

கோவில்பட்டி தங்கப்பநகரை சேர்ந்தஇளங்கோவன் மனைவிகற்பகம் வயது33அவரது மகள். தர்ஷினி வயது 7. இருவரும் இன்று இரவு 9 மணியளவில் கடலையூர் ரோடு ஹோட்டலில் கிரேவி வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருபோது வயிறு...

‘மாதம் ஒரு கிலோ மீட்டர்’ – பாதுகாப்பு இயக்கத்தின் தாமிரபரணி தூய்மை திட்டம்...

கடந்த 13 ஆண்டுகளாக தாமிரபரணி பராமரிப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும்...

கோவில்பட்டி சப் இன்ஸ்பெக்டர் மீது புகார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகரைச் சேர்ந்தவர் பில்டிங் காண்ட்ராக்டர் பழனிக் குமார்(31) இவருக்கும் செண்பகலெட்சுமி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்....

ஸ்ரீவைகுண்டம் அருகே வாலிபர் மர்ம சாவு – போலீஸ் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மருத்துவர் காலனியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற மில்லர் என்பவரது மகன் சுதாகர் (22) இவர் அப்பகுதியில் நள்ளிரவில் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஆழ்வார்தோப்பு செல்லும் சாலை ஓரத்தில்...

‘படுக்கை உண்டு ஆக்சிஜன் இல்லை’ முதலூர் சுகாதார நிலைய கொரானா குறைபாடு

முதலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆய்வு செய்தார். மருத்துவர் சுமதி சட்டப்பேரவை உறுப்பினரிடம் கோரிக்கை மனு வழங்கினார். ...

பேய்குளத்தில் நாயை அடித்துக் கொன்ற இருவர் கைது – நாய்க்கு பிரேத பரிசோதனை

பேய்க்குளத்தில் அடித்து கொல்லப்பட்ட நாய்க்கு பிரேத பரிசோதனை நடந்தது. கடந்த இரு தினங்களாக ஒரு நாயை 3 பேர் அடித்துக் கொல்லும் காட்சி சமூக...

சாத்தான்குளத்தில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த வாலிபர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த பரமசிவம் மகன் செந்தில் வேல் (35). இவருக்கு குடும்ப பிரச்சனை இருந்த நிலையில் நேற்று...

மூதாட்டி பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 30 ஆண்டு சிறை தூத்துக்குடி மகிளா ...

மூதாட்டி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபருக்கு- 30 ஆண்டு ஜெயில், ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 02.02.2020 அன்று தூத்துக்குடி...

ஆன்லைன் விளையாட்டால் சாத்தான்குளம் அருகே இரு ஊர் இளைஞர்கள் மோதல் செல்போன் உடைப்பு; 2பெண்கள்...

சாத்தான்குளம் அருகே உள்ள அம்பலச்சேரியை சேர்ந்த இளைஞர்களுக்கும் வீரபாண்டியன் பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே ஆன்லைனில் ஃப்ரீ பயர் கேம் குரூப் மேட்ச் நடந்துள்ளது .இதில் அம்பலசேரி சேர்ந்த இளைஞர்கள்...

தூத்துக்குடி கொலை … நெல்லையில் 4 பேர் சரண்

தூத்துக்குடி அய்யனடைப்பை சேர்ந்த பச்சைக் கண்ணன் மகன் சிவகுமார் (41). நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் டார்லிங் நகரில் வசித்து அங்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த 2005ல் கோரம்பள்ளம்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ