விமான நிலையத்தில் ஆய்வு செய்த மாவட்ட எஸ்பி
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையிலான போலீசார் இன்று தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது விமான நிலையத்தில் செயல்பட்டு வரும் கண்காணிப்பு அறை உள்ளிட்ட...
கலெக்டர் அலுவலகத்தில் தீ விபத்து பெரும் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மின்சார வாகனத்திற்கு சார்ஜ் போடும் போது திடீரென பேட்டரி வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது....
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் துப்பாக்கி சூட்டில் பலியானோர் நினைவு நாள்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது....
JUST NOW: சாத்தான்குளம் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை
சாத்தான்குளம் சுற்று வட்டாரப்பகுதிகளில் இடி காற்றுடன் கூடிய பலத்த மழை.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடும் வெயில் வாட்டி வதைத்து...
பன்னம்பாறை ஆட்டு வியாபாரி ஆழ்வார் அருகே படுகொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தெற்கு பன்னம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சுடலை (52) இவர் சொந்தமாக ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார். ஆழ்வார் திருநகரிஅருகே உள்ள...
வல்லநாடு அருகே விஏஓ அலுவலகம் புகுந்து வெட்டிக்கொலை – மணல் கொள்ளையர் கைது
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கோவில் பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் (56 ). இவர் இன்று பகல் கிராம நிர்வாக அலுவலகத்தில்...
ஊருக்குள் புகுந்த மானை சுருக்கிட்டு கொன்ற வனத்துறையினர் -வழக்கு பாயுமா?
உடன்குடி ஊருக்குள் உணவு தேடி நேற்று இரவு வந்த அரிய வகை சாம்பார் மான் எனப்படும் மிளா வகை மானை வனத்துறையினர் "பிடிக்கிறேன்" என்ற பேரில் சுருக்கு கயிறை மாட்டி...
சாத்தான்குளம் அருகே விவசாயி அடித்துக் கொலை?
திருவைகுண்டம் அருகே உள்ள வெல்லூரை சேர்ந்த இசக்கி மகன் இசக்கி பாண்டி (58), விவசாயி. இவர் நேற்று தனது உறவினரை பார்ப்பதற்கு சாத்தான்குளம் போவதாக கூறிவிட்டுச் சென்றார். இந்நிலையில்...
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒரே நாளில் இரு காதல் ஜோடிகள் தஞ்சம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையம் ஆனது தந்தை - மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் படுகொலைக்கு பின்னர், மிகவும் பயங்கரமான ஒரு இடமாக...
சாத்தான்குளம் அருகே சதுரங்க போட்டி – தயாரா நீங்கள்..?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்ட சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் ஆனந்தபுரம் ரஞ்சித் ஐடிஐ கல்லூரியில் வைத்து வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை...

















