26.6 C
Tirunelveli
Thursday, July 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

நாசரேத் அருகே அதிகாரிகளால் கைவிடப்பட்ட சாலை

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகில் உள்ள தேமான்குளம் ஊராட்சியில்,200 குடும்பங்கள் வசிக்கும் முதலிமொழியின் முதன்மையான தெருவின் சாலை,கிட்டதட்ட 10 ஆண்டுகளாக போடப் படாமல்,சேறும் சகதியாக காட்சி அளிக்கிறது..

செங்கல் சூளைக்கு கரம்பை மண் திருடிய இருவர் கைது

ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில் போலீஸார் பெருங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குளத்திற்குள் இருந்து வெளியே வந்த...

மாணவி சாவுக்கு காரணமாக ஆசிரியரை தப்பவிட்ட தலைமை ஆசிரியை கைது

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த கருணாகரன் மகள் மரிய ஐஸ்வர்யா (16). இவர் டேவிஸ்புரம் ரோட்டில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த 21ஆம் தேதி...

சாத்தான்குளம் அருகே வாலிபர் காரில் கடத்தி கொலை

சொக்கன்குடியிருப்பை சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வன் (32). லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்துவந்தார். அவர் பக்கத்து ஊரைச்சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவரின் சகோதரரிடம் நிலம் வாங்கியது தொடர்பாக அதிமுக...

நடந்தும் சைக்கிளிலும் வருவோருக்கு விமான நிலையம் அருகே விளையாட்டு அரங்கமா? -ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கம்...

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் விடுத்த கோரிக்கை அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மினி உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்....

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.16...

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காலனி தெருவை சேர்ந்த...

வக்கில் வீட்டில் திருடர்கள் செய்த மோசமான செயல்

தூத்துக்குடியில் வழக்கறிஞர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் நகை, பணம் கிடைக்காததால் வீட்டிலிருந்த பொருட்களை சூறையாடிச் சென்றுள்ளனர். தூத்துக்குடி புதுக் கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர்...

மீனவர்கள் கைது தொடர்பாக உடனடி தீர்வு ஜி.கே வாசன் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு காண இரண்டு மாநில அரசும் பேசி முடிவு செய்ய வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் ஆத்தூரில்...

ஆலய வளாகத்தில் செல்போன் பேசியதை கண்டித்ததால் பங்குத்தந்தை சகோதரர் கார் உடைப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் பங்கு தந்தையாக உள்ளவர் பாக்ய ஜோசப்ராஜ். இவரது தம்பி இருதயராஜ். தான் வாங்கிய புதிய காரை...

திருமண்டல வாக்குரிமை ரத்து – நள்ளிரவு நாசரேத் பிஷப் இல்லம் முற்றுகை

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகம் சார்பில் கடந்த தேர்தலின்போது 4000 பேர் வாக்குரிமை பெற்றிருந்ததாக கூறப்படுகின்றது.
- Advertisement -

LATEST NEWS

MUST READ