அடகு பிடித்த வாகனங்களை ஆவணங்களை திருத்தி விற்று மோசடி – தென் மாவட்டங்களில் தில்லாலங்கடி...
கடந்த மாதம் ஆடி காரை அடகு பிடித்து உடன்குடி சமூக சேவகர் குணசீலன் மீது மோதிக் கொல்ல முயன்ற திமுக பிரமுகர் பற்றி செய்தி வெளியானது. அந்த செய்தி பரவும்...
சாத்தான்குளம் அருகே கதவை உடைத்து திருட முயன்ற மாஜி போலீஸ்காரர் கைது
சாத்தான்குளம் காவல் சரகத்திற்கு உட்பட்ட மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள சீர்காட்சி விஜயராஜபுரத்தைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள்(62) இன்று காலை அவரது பேரனுடன் மீன் வாங்குவதற்காக வீட்டை பூட்டி...
ஏழை மாணவருக்கு கல்வி கட்டணம் வழங்கும் நிகழ்ச்சி
தூத்துக்குடியில் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பாக ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் வழங்கும் நிகழ்வு அறக்கட்டளை நிறுவனர் ஜாய்சன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 6 மாணவர்களுக்கு ரூ.25,000 வழங்கப்பட்டது. ஆசிரியர்...
கோவில்பட்டியில்பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
:
ஊதிய மற்றும் ஓய்வூதிய மாற்றங்களை உடனடியாக தீர்வு காண வேண்டும். பி.எஸ்.என்.எல்-ன் 4ஜி, 5ஜி சேவைகளின் துவக்கத்தை விரைவுபடுத்த...
பணம் கேட்டு மிரட்டியவர்கள் உடனடி கைது
தூத்துக்குடி P&T காலனி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மகன் அஜித்குமார் (27) மற்றும் தூத்துக்குடி செல்சீனி காலனி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வேல்சாமி (27) ஆகியோர் அப்பகுதியில் வந்து...
கல்லூரி வாசலில் மாணவர் வெட்டிக்கொலை
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் சந்தையடியூரை சேர்ந்தவர் அபிமணி. அப்பகுதியில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்துவந்தார். இன்று மதியம் உணவு இடைவேளைக்கு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது கல்லூரி வாசல் அருகேயே ஒரு கும்பலால் வேடி சாய்க்கப்பட்டார். அதே...
பைக்குக்கு பெட்ரோல் போட பணம் இல்லாததால் நகராட்சி தற்காலிக ஊழியர் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள மந்தித்தோப்பு பகுதியில் பழங்குடியினர் காலனியில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி( 28) இவர் நகராட்சியில் தற்காலிக ஓட்டுனராக பணியாற்றிய வந்துள்ளார்.இவரது...
ஊரடங்கு பிசினஸ்: வீட்டில் சாராயம் தயாரித்தவர் கைது
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு படி மாவட்டம் முழுதும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு...
காற்றுக்காக கைபேசியை இழந்த தொழிலாளி
தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலை அண்ணா குடியிருப்பை சேர்ந்தவர் லாம்பர்ட் (52) தொழிலாளி. இவர் நேற்று காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கிகொண்டிருந்தார்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மதன் (21) என்பவர் லாம்பர்ட்...
நாசரேத்தில் இறந்தோரை நினைவுகூரும் திருநாள்
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் நாசரேத் தூய யோவான் பேராலய சேகரத்தில் ஆண்டுதோறும் இறந்தவர்களை நினைவுகூரும் கல்லறை தோட்ட ஜெபம் அனுசரிக்கப்பட்டது

















