தூத்துக்குடி கலெக்டர் திடீர் பணியிட மாற்றம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லக்ஷ்மிபதி ஐஏஎஸ் அவர்கள் முதலமைச்சரின் இணைச் செயலாளராக பணியிட மாற்றம்.
பொது நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத் ஐஏஎஸ்., அவர்கள் தூத்துக்குடி...
சாத்தான்குளம் அருகே மாலை வரை தலைகீழாக பறந்த தேசிய கொடி
குடியரசு தினத்தை முன்னிட்டு சாத்தான்குளம் ஒன்றியம் தட்டார் மடம் அருகே உள்ள நடுவக்குறிச்சி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சபிதா செல்வராஜ் தேசிய கொடியை அலுவலகத்திற்கு முன்பு ஏற்றினார். அந்தக் கொடி...
சாத்தான்குளம் அருகே பூட்டிய வீட்டில் மர்ம மரணம்..! அழுகிய நிலையில் உடல் மீட்பு..!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரம் முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுரு என்பவரின் மகன் சிவபெருமாள் (28) என்பவர் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படுகிறது....
செங்கல் சூளைக்கு கரம்பை மண் திருடிய இருவர் கைது
ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில் போலீஸார் பெருங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது குளத்திற்குள் இருந்து வெளியே வந்த...
சாத்தான்குளம் பேரூராட்சி அவசர கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேரூராட்சியின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் ரெஜினா ஸ்டெல்லா தலைமை வகித்தார். இதில் பேரூராட்சி பகுதியில் குடிநீர் தொடர்பான பிரச்சனைகளை புகார்...
காருக்குள் விளையாடிய குழந்தை காலனிடம் சென்ற கொடூரம்
தூத்துக்குடி புதுக்கிராமத்தை சேர்ந்தவர் ரோகித் இவருடைய மகள் ரியானா சம்தா (2). சென்னையில் வேலை பார்த்து வரும் ரோகித் கடந்த வாரம் தூத்துக்குடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.
நேற்று குழந்தை ரியானா...
கடம்பாகுளம் மண் திருட்டு: கஷ்டப்பட்டு டிராக்டர்களை பிடித்த ‘கடமை’போலீசார் – ...
ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட கடம்பாகுளத்தில் இருந்து டிராக்டர்களில் அனுமதி சீட்டு இன்றி மண் திருடி, ஆழ்வார்திருநகரி, சிவராம மங்கலம்...
திருச்செந்தூரில் கிணற்றில் கிடந்த மூதாட்டி சடலம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் மூதாட்டி ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. இந்த நிலையில் அங்கு சென்ற போலீசார்...
சாத்தான்குளம் அருகே வாலிபர் மர்ம மரணம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள்போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை மருதமலை அய்யனார் சுவாமி திருக்கோவில் வளாகத்தில் கடாட்சபுரம் பகுதியை சேர்ந்த சுந்தர் (30) என்பவர் கோவில் வளாகத்தில் உள்ள உத்திரத்தில்...
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் பணியிட மாற்றம்
தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பணிபுரிந்து வந்த ஆல்பர்ட் ஜான் ஐபிஎஸ்க்கு ஏற்கனவே பணியிட மாற்றம் வந்து பணியிட மாறுதலுக்காக காத்திருந்தார். இந்த நிலையில் தற்போது...
















