வாக்குரிமை கட்டண உயர்வு – சிஎஸ்ஐ சபை மக்கள் உண்ணாவிரதம்
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் (சிஎஸ்ஐ) தேர்தல் வாக்குரிமை கட்டணமாக கடந்தகாலங்களில் 100 ரூபாய் இருந்தது. தற்போது அதை 600 ரூபாயாக உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது....
சாத்தான்குளம் அருகே கல்குவாரியை தடை செய்ய கண்ணை கட்டிக்கொண்டு பொதுமக்கள் தர்ணா
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா நெடுங்குளம் ஊர் அருகே ஒரு கல்குவாரி இயங்கி வருகிறது. ஊருக்கும் நெடுஞ்சாலைக்கும் அருகில் இருப்பதனால் குவாரியில் வெடி வைக்கும் போது வீடுகளில் விரிசல் விழுகிறது....
சாத்தான்குளம் எஸ்.ஐ. கணவர் படுகொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் மெட்டில்டா...
சாத்தான்குளத்தில் மின் இணைப்புக்கு லஞ்சம்?
தமிழக விவசாயிகளுக்கு தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதற்காக 5ஹெச் பி இணைப்புக்கு ரூ 2.50 லட்சமும், 7ஹொச்பி இணைப்புக்கு ரூ 2.75 லட்சமும், 10 ஹெச்பி இணைப்புக்கு ரூ 3லட்சமும்...
தற்போது: சாத்தான்குளம் அருகே கல் கடத்திய லாரிகளை மடக்கிய பொதுமக்கள்
சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் பகுதியில் கல்குவாரிகளை எதிர்த்து பொதுமக்கள் போராடி வருகின்றனர் புதிய குவாரி இயங்கவும், பழைய குவாரிகளில் அளவுக்கு அதிகமான ஆழத்தில் கற்களை எடுக்கவும்...
சாத்தான்குளம் கொலை வழக்கு – ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமின்…?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் செல்போன் கடையை அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக திறந்து வைத்ததாக கூறி சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை - மகனான,...
பன்னம்பாறை ஆட்டு வியாபாரி ஆழ்வார் அருகே படுகொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தெற்கு பன்னம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சுடலை (52) இவர் சொந்தமாக ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார். ஆழ்வார் திருநகரிஅருகே உள்ள...
உடன்குடி தூய்மை பணியாளர் கொடுஞ்சாவு: தீண்டாமைக்கு துணைநின்ற திமுக – கூட்டணி
ஒரு காலத்தில் கூட்டணி கட்சிகள் என்ன,சொந்த கட்சி கூட தன் தொண்டனின் குற்றத்தை பொறுத்துக் கொள்ளாது, அதற்கு துணையும் நில்லாது. ஆனால் இன்று அரசியல் பின்னணியே குற்றப் பின்னணியாக மாறுகிறது.
புகார் அளிக்க வந்த பெண்ணை மனைவியாக்கி பணம் பறிப்பு – ஆனந்த தாண்டவம் ஆடிய...
விளாத்திகுளம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்த தாண்டவம்(50). இவர் குளத்தூர் மற்றும் தருவைகுளம் காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளராகவும் இருந்து...
ஆழ்வார்திருநகரி மக்கள் திடீர் மறியல்
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் ஊரின் கழிவுநீர் செல்வதற்கு அமைத்த வடிகால்கள் செங்கல் சூளைகள் ஆக்கிரமிப்பால் தூர்ந்து போன நிலையில், ரூ.36 லட்சம் செலவில் தாமிரபரணி ஆற்றிற்கு ஓடை ஏற்படுத்தி ஷட்டர் ஒன்றும் அமைக்கப்பட்டதாக...
















